ரண்டிவ் தன் அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டதாக சேவாக் தன் டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்...!!
sehwag ஒரு ரன் எடுத்தால் சதம் என்கிறபொழுது அந்த கயவர்கள் நடந்தது கொண்ட விதம் cricket அரங்கில் பலரின் முக சுளிபுக்கு ஆளாகவேண்டி இருந்தது.. இதை விட கேவலம் வேறொன்றுமில்லை..
தான் செய்தது தவறு என்பதை உணர்ந்ததால்தான் சேவாக்கிடம் சென்று எல்லோர் முன்னிலையிலும் ரந்தீவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்ங்ணா.............!ரந்தீவ் செய்ததில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை
தான் செய்தது தவறு என்பதை உணர்ந்ததால்தான் சேவாக்கிடம் சென்று எல்லோர் முன்னிலையிலும் ரந்தீவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்ங்ணா.............!![]()
சரியாக சொன்னீங்ணா.....!இந்த விஷயம் பெரியதாக ஆனதால் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
அடப்பாவிங்களா......!! அப்படியா செஞ்சாங்க.....?இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் ஒரு பந்து பாக்கி இருந்தது, இரண்டு ரன்கள் எடுக்கவேண்டும், கிரெக் சாப்பல் அப்பொழுது காப்டனாக இருந்தார், அவர் அவருடைய தம்பியான டிரவெர் சாப்பலை பந்தை உருட்டிப் போடுமாறு சொன்னார். அவர் ஓடிவந்து பந்தை உருட்டி விட்டார், இங்கிலாந்து ஆட்டக்காரர் இதை எதிர்பார்க்கவில்லை, அதனால் அதை அடிக்க முடியாமல் தினறினார். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் ரூல் படி இது தவறல்ல, ஆனால் இறையான்மைபடி இது ஒரு மட்டமான காரியம்.
உட்கார வைக்கணும்.....! அவர் செய்த தவறுக்கு அதுதான் சரியான தீர்ப்பாகும்.ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
அடப்பாவிங்களா......!! அப்படியா செஞ்சாங்க.....?ஜென்டில்மேன்கள் சில நேரங்களில் மென்டல்மேன்களாகி விடுகிறார்கள்.
![]()
ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
நீங்க சொன்னாமாதிரி இன்றைய நியூசிலாந்துடன் நடக்கும் போட்டியில் ரந்தீவுக்கு விளையாட தடை விதிச்சிட்டாங்கள்ல.......! சரியான நடவடிக்கைதான் என ஐ சி சி யும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தை பாராட்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த யோசனையை ரந்தீவுக்கு சொன்ன தில்ஷானின் சம்பளப்பணத்தில் பாதியையும் எடுத்து விட்டார்கள்.ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.