நாகரா
New member
கர்நாடக இசையில் வாத்தியம் மற்றும் வாய்ப்பாட்டு கேட்கவும் தரவிறக்கவும், இச்சுட்டியைச் சொடுக்கவும்
ஸ்ப்த ஸ்வரங்களும் நவ சக்கரங்களும்
ஸ = மூலாதாரம்(முதுகடி)
ரி = சுவாதிட்டானம்(நாபியடி)
க = மணிபூரகம்(நாபி)
ஸ, ரி, க நம் அடித்தளம்
ம = சூர்ய சக்கரம்(உதரவிதானம்), அனாகதம்(நடு மார்பு), அமுத கலசம்(தைமஸ், தொண்டையடி)
ம = அருட்தாயின் உணர்வு
ப = விசுத்தி(தொண்டை)
ப = அருட்தந்தையின் உணர்வு
த = ஆக்கினை(நெற்றி நடு), சஹஸ்ராரம்(தலையுச்சி), நிராதாரம்(தலையுச்சி மேற் சக்கரங்கள்)
த = சற்குருவின் உணர்வு
நி = நிராதார இற(ர)க்கம் (செங்குத்தாக உச்சி பிளந்து மெய்வழி திறந்துப் பாதங்கள் தாண்டி பூமி நடு வரை, சிலுவையின் செங்குத்துப் பாகம்)
ஸ = நிராதார ஆறாதார ஒருமை, இருதயத்தில் நிலை கொள்ளும் இருமை தீர்ந்த கோள ஒருமை உணர்வு, இருதய வாய் திறக்கும் மூவரின் "ஹ்ருதய ஷக்திபத்", சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்)
ஸ்வர ஜதியின் போது ஸ்வரங்களைக் கூர்ந்து கவனிக்க, ஸ்வர அதிர்வுகளை அவ்வச் சக்கரங்களில் உணரலாம், இது என் அனுபவம்.
ஸ்ப்த ஸ்வரங்களும் நவ சக்கரங்களும்
ஸ = மூலாதாரம்(முதுகடி)
ரி = சுவாதிட்டானம்(நாபியடி)
க = மணிபூரகம்(நாபி)
ஸ, ரி, க நம் அடித்தளம்
ம = சூர்ய சக்கரம்(உதரவிதானம்), அனாகதம்(நடு மார்பு), அமுத கலசம்(தைமஸ், தொண்டையடி)
ம = அருட்தாயின் உணர்வு
ப = விசுத்தி(தொண்டை)
ப = அருட்தந்தையின் உணர்வு
த = ஆக்கினை(நெற்றி நடு), சஹஸ்ராரம்(தலையுச்சி), நிராதாரம்(தலையுச்சி மேற் சக்கரங்கள்)
த = சற்குருவின் உணர்வு
நி = நிராதார இற(ர)க்கம் (செங்குத்தாக உச்சி பிளந்து மெய்வழி திறந்துப் பாதங்கள் தாண்டி பூமி நடு வரை, சிலுவையின் செங்குத்துப் பாகம்)
ஸ = நிராதார ஆறாதார ஒருமை, இருதயத்தில் நிலை கொள்ளும் இருமை தீர்ந்த கோள ஒருமை உணர்வு, இருதய வாய் திறக்கும் மூவரின் "ஹ்ருதய ஷக்திபத்", சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்)
ஸ்வர ஜதியின் போது ஸ்வரங்களைக் கூர்ந்து கவனிக்க, ஸ்வர அதிர்வுகளை அவ்வச் சக்கரங்களில் உணரலாம், இது என் அனுபவம்.