மன்ற வேலை

நாளை (ஜூன் 24, 2009) மன்றத்தில் மென்பொருள் உயர்விற்காக சில வேலைகள் நடக்க இருக்கிறது. அதனால் சில மணி நேரம் மன்றம் தடைபடலாம். தடங்கலுக்கு வருந்துகிறோம்.
 
அந்த சமயத்தில் சில வசதிகள் தடைபட்டால் பொறுமையாகவும், உடனே அது பற்றி திரி ஆரம்பிக்காமல் ஒரு நாள் கழித்து திரும்ப இதே திரியில் மன்ற மென்பொருள் உயர்வு வெற்றிகரகமாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வோமாக.

பதிப்பவர்கள் ஒரு படி (காப்பி) தங்கள் சொந்த கணினியில் எடுத்து வைத்து பதிப்பது நல்லது, ஆனால் கட்டாயம் இல்லை. ஒரு தகவலுக்காக முன் எச்சரிக்கை இதனை தருகிறேன்.

முன் கூட்டியே தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
 
மன்ற மேம்பாட்டிற்கு என் வாழ்த்துகள்.

புதிய வசதிகளால் மன்ற உறுப்பினர்களின் பதிவுகள் கூடும்.
 
எல்லா வேலைகளும் முடிவடையவில்லை...

நாளையும் சில வேலைகள் நடைபெறும்.
 
எல்லா வேலைகளும் முடிவடையவில்லை...

நாளையும் சில வேலைகள் நடைபெறும்.

சார்,
உள்ளே வராமல் சும்மா முகப்பு அட்டையை மட்டும் எட்டி பார்த்தாலே இதுதான் தெரியுதே!!!

மன்றம் செழிப்பா வளர்ந்தால் அதுவே நல்லது.
 
ஆஹா இப்பவே அழகா இருக்கே.... இன்னும் வேலைகள் முழுமையாக முடிந்தால் இன்னும் அழகாக இருக்குமே..

மன்றத்தினுள் நுழைந்ததுமே அழகான வரவேற்பு..

மன்ற மேம்பாட்டுக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்......
 
நிறங்களும் எழுத்துருக்களும் புதிய மன்றத்தில் அழகாக தோன்றுகின்றன. நன்றி.
 
மன்றம் இப்போது பளிச்சிட்டு, கண்ணுக்கு குளுமையாக இருக்கின்றது....
இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....
 
அருமை, அருமை

மன்றம் இப்போ புது மெருகுடன் அழகாக காட்சி கொடுக்கிறது.

வேகமாகவும் இருக்கிறது, எளிமையாகவும் இருக்கிறது.

வாழ்த்துகள் அறிஞரே!
 
பழையபடி யூனிகோடில் தட்டச்சு செய்யமுடியவில்லையே. இகலப்பையை திறந்தாலே தமிழில் தட்டச்சு செய்யமுடிகிறது.
 
மன்றம் பிரகாசமாய் உள்ளது.. விழிகளுக்கு இனிமையாக உள்ளது..
 
பழையபடி யூனிகோடில் தட்டச்சு செய்யமுடியவில்லையே. இகலப்பையை திறந்தாலே தமிழில் தட்டச்சு செய்யமுடிகிறது.

அந்த வசதி உள்ளிட்ட பல பழைய வசதிகள் இன்னும் சேர்க்கப்படவில்லை. விரைவில் சேர்க்கப்படும் அண்ணா.

கண்ணுக்கு குளுமையாக அனைத்தும் மெருகேறி உள்ளது. முன்னைவிட அதிக பதிவுகள் பெற்று பொலிவுடன் திகழ இந்த மாற்றங்கள் ஏதுவாக இருக்கும். இதுக்காக உழைத்திட்ட இராசகுமாரன் அண்ணாவுக்கும் மற்றய நண்பர்களுக்கும் நன்றியும் பாராட்டும்.
 
நான் வரும் போது மன்றம் இந்த வர்ணத்தில்தான் இருந்ததாக எனக்குள் ஒரு உணர்வு, இது சரியா இல்லையா என்று அறிஞர்தான் சொல்லனும்.

மன்றம் பார்க்க நான்றாக இருக்கின்றது.... :)
 
பார்ப்பதற்க்கு அழகாக வித்தியாசமகத்தான் இருக்கிறது.... உழைத்த தோழர்களுக்கு நன்றிகள்...!
 
இந்த திரியை முன்னமேயே கண்டிருக்க வேண்டும். தேவையில்லாமல் ஆதியை தொந்தரவு செய்து விட்டேன்.
மன்றம் இப்போது மிக நன்றாக பொலிவு பெறுகிறது. மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
 
காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியமாகிறது.
இன்னும் சில வேலைகள் உள்ளது. விரைவில் முடிவடையும்.
இராசகுமாரன் பணிகள் மகத்தானது.
 
Back
Top