பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நடக்கும் போட்டிகள் எப்போதுமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் கருதப்பட்டு வருகிறது. எதிரிநாடு என்பதால் இந்த முக்கியத்துவம்.
இந்தியா ஜெயித்த அன்று இங்கு ஒரே கொண்டாட்டம்தான். அனைவரும் சொன்னது...நான் சொன்னதைத்தான்.
இறுதிப்போட்டியில் இந்தியா 268 ஓட்டங்களை குவித்துள்ளது..இலங்கைக்கு கடினமான இலக்காகவே தென்படுகிறது.டில்சானின் மட்டையின் வீரியத்திற்கேற்பவே இலங்கையின் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நான் கருதுகிறேன்..