க.கமலக்கண்ணன்
New member
காலத்தை வென்ற பாடல்களின் தொகுப்பு...
இளையராஜா இசை உலகத்திற்கு வந்ததற்கு பின் பல பேரை திரை இசை கவர்ந்துள்ளது என்றால் அது மிகை இல்லை.
1976ல் தொடங்கி இன்று வரை மிகவும் விரும்பப்படுகிறது. அதை இரவு உணவு அருந்திவிட்டு பின் கேட்டால் உடன் தூக்கம் வந்துவிடும்.
அது போன்ற பாடல்களை எனது கவிதையையும் கலந்து படைத்தால் எப்படி இருக்கும் என்பதின் விளைவு இது.
இதற்கு சூரியன் பன்பலையின் திரு.ஜோதி பாசு அவர்களுக்கு மிக்க நன்றி...
முதல் பாடலாக
குங்கும சிமிழ் படத்தில் இருந்து
நினைவு தூங்கும் நேரம்
நமது நண்பர்களின் பதிலை பொறுத்து அடுத்த பாடல்கள் தொடரும்....
எனது குரல் நன்றாக இருக்கிறதா நண்பர்களே...
இளையராஜா இசை உலகத்திற்கு வந்ததற்கு பின் பல பேரை திரை இசை கவர்ந்துள்ளது என்றால் அது மிகை இல்லை.
1976ல் தொடங்கி இன்று வரை மிகவும் விரும்பப்படுகிறது. அதை இரவு உணவு அருந்திவிட்டு பின் கேட்டால் உடன் தூக்கம் வந்துவிடும்.
அது போன்ற பாடல்களை எனது கவிதையையும் கலந்து படைத்தால் எப்படி இருக்கும் என்பதின் விளைவு இது.
இதற்கு சூரியன் பன்பலையின் திரு.ஜோதி பாசு அவர்களுக்கு மிக்க நன்றி...
முதல் பாடலாக
குங்கும சிமிழ் படத்தில் இருந்து
நினைவு தூங்கும் நேரம்
நமது நண்பர்களின் பதிலை பொறுத்து அடுத்த பாடல்கள் தொடரும்....
எனது குரல் நன்றாக இருக்கிறதா நண்பர்களே...
Last edited: