ஆதவா
New member
என் விருப்பப் படியே முழுக்கதையும் போட்டமைக்கு நன்றி மேடம்.
கதை - விமர்சனம் பண்ணூமளவுக்கு எனக்குத் திறமை வளரவில்லை. இருப்பினும்,
கதையோடு நகர்ந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு ஐயர் பாஷை மட்டுமே காரணம்... வழங்கப்பட்ட பெயர்கள் கூட ஏதேனும் அர்த்தத்திலிருக்குமோ என்றே யோசித்து சென்றேன்... கதையின் வேகம் படு ஸ்பீடு.
(ஈஷிண்டு - ஒட்டிக் கொண்டு???)
கதையில் சின்னதாய் என் வாழ்வுப் பகுதியும் இருக்கிறது. கடமைக்காக காதலைத் தியாகம் செய்யும் எத்தனையோ பேரோடு.... நானும். கல்யாணியைப் போல ரோசா... சீமாச்சுவைப் போல ஆதவன்.
அவளையே மீண்டும் பார்க்கும் வாய்ப்பு.?? எனக்கு கிட்டவில்லை.. சீமாச்சுவுக்குக் கிட்டியதுபோல. அப்படியென்றால் அவன் மனதில் ஏதுமே இல்லையா?
அவன் மனைவியின் ஆக்ரமிப்பு காரணமாக இருக்கலாம். இருவரின் சந்திப்பிலும் சிறு இழையாவது காதல் நுழைந்திருக்காதா?
நீங்கள் எழுதிய முதல் பகுதி கதை, நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதிய கவிதை..... அதே தேநீர், அதே கல்யாணி,,, அதே சீமாச்சு, அதே அதே... எல்லாம் அதே...
மெல்லிய காதல் !!! உணரமுடிகிறது..... ஏற்கனவே உணர்ந்ததாலோ என்னவோ??
கதையின் இயல்பு, யதார்த்தம்... அழகு..
மேலும் தொடருங்கள் அம்மா.
கதை - விமர்சனம் பண்ணூமளவுக்கு எனக்குத் திறமை வளரவில்லை. இருப்பினும்,
கதையோடு நகர்ந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு ஐயர் பாஷை மட்டுமே காரணம்... வழங்கப்பட்ட பெயர்கள் கூட ஏதேனும் அர்த்தத்திலிருக்குமோ என்றே யோசித்து சென்றேன்... கதையின் வேகம் படு ஸ்பீடு.
(ஈஷிண்டு - ஒட்டிக் கொண்டு???)
கதையில் சின்னதாய் என் வாழ்வுப் பகுதியும் இருக்கிறது. கடமைக்காக காதலைத் தியாகம் செய்யும் எத்தனையோ பேரோடு.... நானும். கல்யாணியைப் போல ரோசா... சீமாச்சுவைப் போல ஆதவன்.
அவளையே மீண்டும் பார்க்கும் வாய்ப்பு.?? எனக்கு கிட்டவில்லை.. சீமாச்சுவுக்குக் கிட்டியதுபோல. அப்படியென்றால் அவன் மனதில் ஏதுமே இல்லையா?
அவன் மனைவியின் ஆக்ரமிப்பு காரணமாக இருக்கலாம். இருவரின் சந்திப்பிலும் சிறு இழையாவது காதல் நுழைந்திருக்காதா?
நீங்கள் எழுதிய முதல் பகுதி கதை, நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதிய கவிதை..... அதே தேநீர், அதே கல்யாணி,,, அதே சீமாச்சு, அதே அதே... எல்லாம் அதே...
மெல்லிய காதல் !!! உணரமுடிகிறது..... ஏற்கனவே உணர்ந்ததாலோ என்னவோ??
கதையின் இயல்பு, யதார்த்தம்... அழகு..
மேலும் தொடருங்கள் அம்மா.