சுவேதாவின் பாட்டுக்கு பாட்டு - 1.

Status
Not open for further replies.
இப்ப போறது பிழை நீங்கள் தே யில் ஆரம்பிக்கவும் பிழையாக போகின்றீர்கள்!
 
பிரியன் said:
தேவதை இளந்தேனே உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணே
காண ஓடி வா
ஓ நியில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா


இது என்ன பாட்டு..??

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=122714&postcount=24

இதில்லையே..:D :D
 
பிரியன் said:
தேவதை இளந்தேனே உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணே
காண ஓடி வா
ஓ நியில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா

நா - வில ஆரம்பிக்கட்டா

நானொரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவுமில்ல அத சொல்ல தெரியவில்ல..

 
வா பொன்மயிலே
நெஞ்சம் நேசத்தில் தவிக்குது
இனி நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
காதலென்னும் சாடையெல்லாம் கண்ணழகிலே
 
சுவேதா said:
இப்ப போறது பிழை நீங்கள் தே யில் ஆரம்பிக்கவும் பிழையாக போகின்றீர்கள்!

தேவதை வம்சம் நீயோ
தேன்நிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாசை நீயோ
சூரியன் போனதும் அங்கே வருவது நீயோ..

 
லக்கி லக்கி நீயும் லக்கி லவ் பண்ற பொண்ணு கிட்ச்சா நீ லக்கி
லட்க்கி லட்க்கி நீயும் லட்க்கி லவ்வர கிடைச்சா நீ லக்கி
இரண்டு மனச இன்சூர பண்ணி.
 
ஒகே நீங்கள் இடையே குழப்பிவிட்டிர்கள் தேயில் இருந்து ஆரம்பிக்கத்தான் சொன்னேன் மன்மதன் இப்போ ஜோ பாடியதின் படி வில் பாடவும்!
 
Joe said:
தேவதை வம்சம் நீயோ
தேன்நிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாசை நீயோ
சூரியன் போனதும் அங்கே வருவது நீயோ..


ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்.
செண்டி மீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்,
அவள் சிரிச்சா. சிரிப்புல 100 பேரு செத்து போயிட்டான்..ஹையோ..ஹையோ.
 
ஒகே இப்பொழுது யோ வில் யாராவது தொடங்கவும்!
நெடில் அல்லது குறில்
 
Last edited:
மன்மதன் said:
லக்கி லக்கி நீயும் லக்கி லவ் பண்ற பொண்ணு கிட்ச்சா நீ லக்கி
லட்க்கி லட்க்கி நீயும் லட்க்கி லவ்வர கிடைச்சா நீ லக்கி
இரண்டு மனச இன்சூர பண்ணி.

நி- யில் ஆரம்பிக்குறேன்..

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவாய் உனக்குள் வரணுமம்மா
இன்னும் என்னை ஒரு முறை சுமப்பாயம்மா..
லாஹில்லலாஹி...லாஹில்லலாஹி...லாஹில்லலாஹி...

மா
 
அய்யோ இது செல்லாது அவர் முதல் பிழையாக படித்தார் நான் சொன்னேனே யோ வில் படிக்குமாறு!
 
சுவேதா said:
ஒகே இப்பொழுது யோ வில் யாராவது தொடங்கவும்!
நெடில் அல்லது குறில்

ஒ அல்லது ஓ வில் ஆரம்பிக்கலாமா..

ஒரு வார்த்தை கேட்டு ஒரு வருசம் நான் காத்திருந்தேன்
ஒரு பார்வை பார்க்க பகலிரவா நான் பூத்திருந்தேன்
மணமாலை சூட பூப்பூவா கோர்த்திருந்தேன் - ந
 
மதிப்பெண்களும், விதிகளும் மீண்டும் ஒரு முறை சொல்லுங்களேன்
 
Joe said:
ஒ அல்லது ஓ வில் ஆரம்பிக்கலாமா..

ஒரு வார்த்தை கேட்டு ஒரு வருசம் நான் காத்திருந்தேன்
ஒரு பார்வை பார்க்க பகலிரவா நான் பூத்திருந்தேன்
மணமாலை சூட பூப்பூவா கோர்த்திருந்தேன் - ந

ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
ஒரு பார்வை பார்க்க பகலிரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒன்ன பூப்பூவா பூத்திருந்தேன்
வில் அரம்பிக்கவும்
 
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான் தான் மயங்குறேன்...
காலம் உள்ள வரைக்கும் உன் காலடியில் கிடக்க
நான் தான் வருகிறேன்..
 
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடுகின்றாறோ அவருக்குத்தான் புள்ளி!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

கடைசி எழுத்தில் யார் முதலில் பாடுகின்றாறோ அவருக்கு 1 புள்ளி.
 
சுவேதா said:
வருகிறேன்..
அல்லது வில் பாடவும்!

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே
வருவது நிஜம்தானா..
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தென் உன் கண்ணில்
ஒரு கோடிப்புறாக்கள் கூட்டம் பார்த்தேன் என் நெஞ்சில்..
கண்மூடினால் உன் ஞாபகம்...
 
Status
Not open for further replies.
Back
Top