மும்பை நாதன்
New member
கதையோட்டத்திற்கு பொருத்தமான முறையில் உரையாடல்களும் நிகழ்வுகளும் கோர்க்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.
பின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில்களின் மூலம் கதை ஒரு நியதிக்கு உட்பட்டு கட்டுக்கோப்போடு எழுதப்பட்டு இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்
பின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில்களின் மூலம் கதை ஒரு நியதிக்கு உட்பட்டு கட்டுக்கோப்போடு எழுதப்பட்டு இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்