கீதம்

Profile posts Latest activity Postings About

  • நான் வியக்கும் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். கதை எழுதும் கலையை இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் எல்லாவளமும் நீண்ட ஆயுளும் தந்து இந்த சிறந்த படைப்பாளியை நலமுடன் வாழவைக்க வேண்டும்.
    என்னை தம்பியாக ஏற்றுக்கொண்ட இணையவழி முதல் அக்கா! நீங்க தான். என் பாசமிகு அக்காவிற்கு என் நன்றிகள்.
    என்னை வெகுவாக கவர்ந்த சிறுகதை படைப்பாளி,
    உங்களின் அறுந்த செருப்பு சிறுகதை என்னை
    பாதித்த ஒரு பதிப்பு, உங்கள் சிறுகதைகளை தேடிபிடித்து
    வாசிக்கிரேன்.

    வாழ்த்துக்கள் கீதம்.

    மனோ.ஜி
    கவிதைகள்,,,கீதன்கள்,,,எல்லாம் பார்க்கும்போது இப்படி ஒரு படைப்பா யாரால முடீம் சாமி இப்படி என்னாள கூட முடியாது ???????????? ரெம்ப நல்லா இருந்து
    ரெம்ப நன்ரி அக்கா நீன்கள் இன்னும் வளர வேன்டும்..............கதைகள் பார்தேன் ரெம்ப நல்லா இருந்து
    வாழ்த்துகள் அக்கா............
    நீங்கள்தான் எப்பொழுதும் மனங்கவர் பதிவாளர்........
    கீதம் வாழ்த்துக்கள்..........

    மாசி மாதம் மட்டும் இல்லை .. எல்லா மாதமும் என் மனம் கவர்ந்த பதிவாளர் தாங்கள் தான்
    கீதம்.... நன்றி...

    உங்கள் கதைகள் நிறைய பாக்கி இருக்கிறது படிக்க... உங்கள் கதைகள் என் மனதை மிகவும் பாதித்து விடுகின்றன.... ஏன் தெரியுமா ?
    1. மனதை உருக்குவதால்
    2. எழுத்து நடை உள்ளம் தொடுவதால்
    3. நான் தங்களைப் போல் எழுத விழைவதால்
    4. என்னால் தங்களைப் போல் எழுத முடியாது என்ற பயத்தால்...
    5. பொறாமையும் உண்டு
    இருந்தும் படிப்பினைக்காக .... என் எழுத்து முன்னேற நான் படிக்கப் போகிறேன் உங்கள் கதைகளை...
    மன்றம் வந்த பொக்கிஷம்..

    இவர் எழுத்துகளின் நேர்மை, கூர்மை - மிகச் சிறப்பானவை.

    வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் எழுத்தாளுமையை இவர் எழுத்துகளில் காணலாம்.

    இவருக்கு நான் ரசிகன் என்பதில் பெருமை எனக்கு!
    படைப்பானாலும் சரி பின்னூட்டமானாலும் சரி சுருங்கச் சொல்லித் துலங்க வைக்கும் இன்னிசைக் கீதம்.
    ஆகா!..ஆகா!..பிரமாதம்!.... பிரமாதம்!.... என் கவலை என்ன தெரியுமா? உங்களைப்போலவே எழுத வேண்டும் என்பதுதான்,, நீங்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத முயன்றதுண்டா? இந்தக்கதை முன்பு கண்ணில் அழுகை வரவழைத்த உங்கள் கதைகள் எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.
    நீங்க எழுதற நடை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ரொம்ப அருமை. நாலாம் தேதி எழுதியதை நான் எப்படி கவனிக்காமல் போனேன்
    மிக்க நன்றி கீதம். படித்ததற்கும், பாராட்டியதற்கும் .
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top