ரொம்ப பாசக்கார பயபுள்ளடா இவன்... என்று வியக்கவைக்கும் அளவுக்கு பாசத்தைக் கொட்டுபவர். வாயக்குடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்று என்னை பலமுறை யோசிக்க வைத்தவர், வல்லவர், நல்லவர், இனியவர்.. இப்படி தமிழில் இருக்கும் பல நல்ல வாக்கியங்களை தனது குணத்தில் கொண்டவர்..