என்னுடைய அன்பு அண்ணன்,
நான் பார்த்தது வரை மன்றத்தை உரிமையுடன் நேசிக்கும் ஒரே உறவு. என்னை வடித்த, மிக முக்கியமானவர். இவரின் முகம் பார்த்தது இல்லை ஆனால் அகம் (மனது) நன்றாக தெரியும். என்னை அதட்டி இருக்கிறார், பாராட்டி இருக்கிறார், மறைமுகமாக தாக்கி இருக்கிறார், கொஞ்சி இருக்கிறார், கோபப்பட்டு இருக்கிறார், ஆறுதல் கூறி இருக்கிறார், சங்கடபடுத்தி இருக்கிறார், மகிழ்வித்து இருக்கிறார்,
இதை விட ஒரு தந்தை மகனுக்கு என்ன செய்து விட முடியும்.