நண்பர்களே உங்களன்புக்கு மிக்க நன்றி, இளசு அண்ணா அடிக்கடிக் கூறுவார் சொந்த வாழ்க்கைக்கு முதலிடம் அப்புறம்தான் தமிழ் மன்றமென...
அந்த வாக்கிலே அசையாத நம்பிக்கை கொண்டவன் நான், அதனால்தான் கொஞ்சம் இடை வெளி, இந்த இடைவெளிகள் வெறும் காற்புள்ளிகள்தான் முற்றுப் புள்ளியல்ல...
மீண்டும் என் பதிவுகள் வழமைக்கு வரும் நாட்களை நானும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன், நிச்சயமாக அந்தக் காலம் மீள வரும்...