அன்பானவர்களே..
அறிமுகப்படுத்திய வேகத்தில் ஆண்டவன் என்னை வேறு பணிகளுக்குத் திருப்பி விட்டு விட்டான்..
இடம் மாறி இப்போது சொந்த ஊரில் குடியமர்ந்து விட்டேன்..
காலம் என்னை வேகமாக அலைக்கழித்து விட்டது.. கரையோரம் ஒதுங்கிய சிப்பியாய் சலனமற்று அமர்ந்திருக்கிறேன்..
மீண்டும் இப்போது உங்களுடன் அன்பான உங்கள் காதல் ராஜா..
காதலுடன்
ராஜா
Bookmarks