"செய்" என்றால் செய்யாது
"செய்யாதே" என்றால் செய்யும்
இது குழந்தை.
சொன்னால் செய்வாள்
சொல்லாவிட்டால் செய்யமாட்டாள்
இது வேலைக்காரி.
சொன்னாலும், சொல்லாவிட்டாலும்
செய்து கொண்டேயிருப்பாள்
கட்டிய மனைவி.
செய்வதாய்ச் சொல்லி
செய்யாமல் ஏமாற்றுவான்
அரசியல்வாதி.
Bookmarks