Results 1 to 2 of 2

Thread: என் முரட்டுக் குரல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    என் முரட்டுக் குரல்

    நான்
    உரக்கத் தான் பேசுகிறேன்

    என்றாலும்
    அந்த வார்த்தைகளால்
    காதுகளைச் சுற்றிலும்
    எழுப்பப்பட்ட
    இருப்புச் சுவர்களைத்
    தகர்க்க முடிவதில்லை

    இருந்தாலும்
    முட்டி மோதிச்
    சிதையும் என் வார்த்தைகள்
    அவற்றைத் தகர்க்கும் முயற்சியைக்
    கை விடுவதில்லை

    கரை மீறிப் பொங்கும்
    அலைகளைப் போல
    என் வார்த்தைகளும்
    சுவர்களை மீறிக்
    காதுகளில் பாயும்

    செவிப் பறைகளின்
    முழக்கத்தில்
    நெற்றிகள் விழிக்கும்

    முரட்டு அலைகளின் மீது
    சத்தியம்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Posts
    30
    Post Thanks / Like
    iCash Credits
    62,598
    Downloads
    12
    Uploads
    0
    நண்பரே உங்கள் முழக்கம் செவிப்பறை கிழிக்கிறதோ இல்லையோ...

    மன அழுத்தத்தின் வெளிப்பாட்டை நன்றாக புரிய வைத்தது...

    நீங்கள் உரக்கவே பேசுங்கள் அதுவும் நல்லது தான்...

    என்றும் அன்புடன்...
    உங்கள் நண்பன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •