மண்ணடி நீரை
மரக் குழாய் நீட்டி உறிஞ்சுகிறது
தேங்காய்
மண்ணடி நீரை
மரக் குழாய் நீட்டி உறிஞ்சுகிறது
தேங்காய்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
மரத்தின் நீரை
இறக்கி வைத்து உறிஞ்சுகிறது
மனிதம்....!!
இறக்கும் நீர்
வகைப் படுகிறது
மனிதர் குணத்தைப் போலவே...!!
கள்ளாகவும் இளநீராகவும்....!!
____________________________________________________________________________________________________
நல்லதோர் குறுங்கவிக்கு வாழ்த்துக்கள் அண்ணா..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தென்னையன்னை
சுரந்த பால்
இளநீர்..!!
பாராட்டுகள் நாகராஜன் அண்ணா..!!
ஓவியண்ணாவின் கவிதை மற்றொரு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது..!!
ஓவியன், பூமகள், உம் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், பின்னூட்டக் குறுங்கவிகளுக்கும் நன்றி பல.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks