நீ எவ்வளவு தூரத்திலிருந்தாலும்
என்னைத் தழுவாமலா போகும்
உன் மீது வீசிய காற்று!
நீ எவ்வளவு தூரத்திலிருந்தாலும்
என்னைத் தழுவாமலா போகும்
உன் மீது வீசிய காற்று!
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
நல்ல கற்பனை நண்பரே....
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
நன்றி நாகரா!!
மிக நல்ல கற்பனை..
என் வாழ்த்துக்கள்!!..............
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ஷிப்லி, அனு, உம் ரசனைக்கு நன்றி
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
இடைவெளிகள்
எப்போதும் இருப்பதில்லை
இணைந்திவிட்ட இரு
உள்ளங்களுக்கு இடையே..?!
பாராட்டுக்கள் நாகரா அண்ணா..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks