Results 1 to 10 of 10

Thread: புலம்பித் தவிக்கின்றது

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    புலம்பித் தவிக்கின்றது

    வெளிச்சத்துக்குள் இருட்டைத்
    தேடுகின்றாய் குருடனாய்...

    கடலில் நீராய் கரைந்தவனை
    தேடுகின்றாய் கானலாய் போனதை
    அறியாமல்....

    அறிந்தும் அறியாமலும்
    தெரிந்தும் தெரியாமலும்
    புரிந்தும் புரியாமலும்
    இருக்கின்றாய் உனக்குள்
    அவன் அணுஅணுவாய்
    கலந்து விட்டதை....

    பட்டுப் போன மரத்தை
    துளிர்விக்கப் பார்க்கின்றாய்
    உன் கண்ணீரால் உரம்பாய்ச்சி...

    சொர்க்கமாய் இருந்த அன்னையின்
    அரவணைப்பு இன்று அனலாய்
    சுடுகின்றது உன் இதயத்தில் இருந்தவன்
    விலகிச் சென்றதும்...

    விலகிச் சென்றது விலகியதாகவே
    இருக்கட்டும் மூளை சொல்கின்றது...

    விலகியது என் உடலவையம் இல்லையே
    உயிரல்லவா இதயம் புலம்பித் தவிக்கின்றது
    இதயம் இல்லாதவனை நேசித்ததால்......
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் வெண்தாமரை's Avatar
    Join Date
    27 Jul 2007
    Location
    mukkadal sangamikkum
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    34
    Uploads
    0
    எனது தோழியை நினைவு படுத்துகிறது.. வாழ்த்துக்கள்.. உணர்ச்சிகள் இன்னும் இருக்கின்றனவே..

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காதல் கவிதைகளில் என்னைக் கவரும் விடயம் உவமான உவமேயங்கள். எப்படி எழுதினாலும் அள்ள அள்ள வற்றாத ஊற்றுக்கிணறு போன்றவை காதல் கவிதைகள். ஆனால் எழுதுவது கடினமானது. இனியவள் தொடர்ந்து கலக்குறாங்க...தொடருங்கள் . பாராட்டுக்கள்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கந்தக ஜீவநதியா − காதல்
    இழந்த பெண் மனது?

    தகிக்கிறது...

    மனச்சூடு ஆறுமா − மங்கை
    மனம் தேறுமா?

    எதிர்காலம் இனி அவளுக்கு?

    தவிக்கிறது!


    பாராட்டுகள் இனிய*வளுக்கு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by வெண்தாமரை View Post
    எனது தோழியை நினைவு படுத்துகிறது.. வாழ்த்துக்கள்.. உணர்ச்சிகள் இன்னும் இருக்கின்றனவே..
    நன்றி தோழியே
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    காதல் கவிதைகளில் என்னைக் கவரும் விடயம் உவமான உவமேயங்கள். எப்படி எழுதினாலும் அள்ள அள்ள வற்றாத ஊற்றுக்கிணறு போன்றவை காதல் கவிதைகள். ஆனால் எழுதுவது கடினமானது. இனியவள் தொடர்ந்து கலக்குறாங்க...தொடருங்கள் . பாராட்டுக்கள்.
    நன்றி அமர்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    கந்தக ஜீவநதியா − காதல்
    இழந்த பெண் மனது?
    தகிக்கிறது...
    மனச்சூடு ஆறுமா − மங்கை
    மனம் தேறுமா?
    எதிர்காலம் இனி அவளுக்கு?
    தவிக்கிறது!
    பாராட்டுகள் இனிய*வளுக்கு!
    நன்றி இளசு அண்ணா
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இதயம் இல்லாதவனை நேசித்தால் புலம்பி தவிக்கத்தானே வேன்டும். ஆனால் கவலைவேன்டாம், நிச்சயம் துளிர்க்கும், உன் மேல் காதல் ஒருவனிடம் துளிர்க்கும், அதுவரை மனம் தளராதே. வாழ்த்துக்கள்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    காதல் கவிதை விறப்பாக வடித்துள்ளீர்கள். உவமனானங்களின் பிரயோகம் தாராளமாக காணப்படுகிறது நண்பர்கள் கூரியது போல.
    Quote Originally Posted by இனியவள் View Post
    கடலில் நீராய் கரைந்தவனை
    தேடுகின்றாய் கானலாய் போனதை
    அறியாமல்....



    இந்த வரியில் கடலோடு கரந்தவன் என்று சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்தே கானல் நீராக என்றும் சொல்லியிருக்கிறீர்கள். இரண்டுமாக எப்படி முடியும்.?


    கடல் நீர் கண்ணில் புலப்படும். ஆனால் கானல் நீரோ????

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இன்னுமொரு காதல் கவிதை சுவையுடன். பாராட்டுக்கள் இனியவள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •