Results 1 to 12 of 12

Thread: சொல்லாமல் சொல்கின்றன

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    சொல்லாமல் சொல்கின்றன

    மணலில் நடக்கும் போது சதக் சதக்
    என்ற சத்தமும் இலைகளில்
    படர்ந்திருக்கும் தண்ணீர்த் துளிகளும்
    அனல் காற்று குளிர் காற்றாய் மாறி
    மழை வந்து விட்டுச் சென்றதை
    அறிவிக்கின்றன...

    கண்களில் சிரிப்பும்
    முகத்தில் பொலிவும்
    செய்யும் குறும்புத் தனங்களும்
    தனிமையை விரும்பும் உள்ளமும்
    உனக்குள் காதல் வந்து விட்டதை
    சொல்லாமல் சொல்கின்றன...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இதுதானா காதல் வந்ததற்கு அறிகுறிகள்???
    மாறாக தனிமை நாடினால் காதல் வரும் சாத்தியக் கூறுகள் உண்டா இனியவளே..... கணிதத்தில் தேற்றங்களில் மறுதலை உண்மை என்பது போல.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சலனமில்லாமலிருந்த மனக்குளத்தில் காதல் கல்லெறிந்தது யாரோ? தளும்பிக் குதிக்கும் நீரலைகள் தாளம் போட்டு இசைக்கிறது.தனிமைதான் காதலை வளர்க்கும் கிரியாஊக்கி. அழகாய் கவி வடித்த இனியவளுக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மணலில் சதக் சதக்
    மனதில் படக் படக்.
    இலையில் துளி
    உணர்வின் துளிர்.
    காற்றில் குளிர்
    சுவாசத்தில் அவள்/அவன்.

    குழம்பிய குட்டையில் நான் பிடித்த மீன்.
    சரியா இனியவள்..
    தனிமையில் இனிமை காணமுடியுமா...?
    ஆம் என்கிறார் நம்ம கவிதாயினி
    பாராட்டுக்கள். அம்மணி.
    Last edited by அமரன்; 28-07-2007 at 02:11 PM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by விராடன் View Post
    இதுதானா காதல் வந்ததற்கு அறிகுறிகள்???
    மாறாக தனிமை நாடினால் காதல் வரும் சாத்தியக் கூறுகள் உண்டா இனியவளே..... கணிதத்தில் தேற்றங்களில் மறுதலை உண்மை என்பது போல.
    அட இன்னும் நிறைய அறிகுறிகள்
    இருக்கு விராடன் லூசு மாதிரி
    தனிமையில் கதைச்சுட்டு இருப்பினம்
    அவைக்கு பக்கத்தில போறதுக்கு
    பயமா இருக்கும் எங்களுக்கு
    எங்கை கடிச்சு வைச்சுடுவினமோ
    என்று....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சலனமில்லாமலிருந்த மனக்குளத்தில் காதல் கல்லெறிந்தது யாரோ? தளும்பிக் குதிக்கும் நீரலைகள் தாளம் போட்டு இசைக்கிறது.தனிமைதான் காதலை வளர்க்கும் கிரியாஊக்கி. அழகாய் கவி வடித்த இனியவளுக்கு வாழ்த்துக்கள்.
    நன்றி சிவா...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    மணலில் சதக் சதக்
    மனதில் படக் படக்.
    இலையில் துளி
    உணர்வின் துளிர்.
    காற்றில் குளிர்
    சுவாசத்தில் அவள்/அவன்.
    குழம்பிய குட்டையில் நான் பிடித்த மீன்.
    சரியா இனியவள்..
    தனிமையில் இனிமை காணமுடியுமா...?
    ஆம் என்கிறார் நம்ம கவிதாயினி
    பாராட்டுக்கள். அம்மணி.
    நன்றி அமர்....

    ம்ம் அமர் நீங்கள் சொல்வது
    சரி....

    மனம் என்னும் குளத்தில்
    காதல் என்னும் கல்லையெறிந்து
    இதயமெனும் மீனைப் பிடிக்கின்றனர்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    மனம் என்னும் குளத்தில்
    காதல் என்னும் கல்லையெறிந்து
    இதயமெனும் மீனைப் பிடிக்கின்றனர்
    குளமாக நீயிருந்தால்
    குழப்பத்தான் பார்ப்பார்கள்.
    ஆறாக இருந்துவிட்டால்
    அடிபட்டுச் செல்வார்கள்
    பாயும் மனவாற்றில்
    காதல் வலைவிரித்து
    மீன் பிடிக்கும் சிலர்
    Last edited by அமரன்; 28-07-2007 at 02:30 PM.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    காதல் வந்தாலே மனது தனிமைய தேடும் என்ரு எல்லோரும் சொல்லுகிரீர்கள் ம்ம்ம் தனிமை ரொம்ப கொடுமையானதும் கூட ஆனால் காதல் வந்தால் மட்டுமே மனசு தனிமைய தேடுது வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது கவி

    அன்புடன்
    லதுஜா
    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்!
    இல்லையே மண்ணோடு போய் நான் சேருவேன்!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    நன்றி லது
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கண்களில் சிரிப்பும்
    முகத்தில் பொலிவும்
    செய்யும் குறும்புத் தனங்களும்


    ஒரு குழந்தையை ஞாபகப்படுத்துகிறே இனியவள்.......!

    அடுத்த வரி என்ன...?


    ஆம் தனிமையை விரும்பும் உள்ளமும்
    ஆகா அப்படினால் குழந்தையுள்ளத்தோடு தனிமையை விரும்பினால் காதல் வந்து விட்டது எனக் கொள்ளலாமா இனியவள்....?

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Aug 2007
    Posts
    175
    Post Thanks / Like
    iCash Credits
    12,380
    Downloads
    0
    Uploads
    0
    அபபடியெண்ணித்தானா நீயும் ஆட்கொள்ளப்பட்டாய்
    காதல் கனிவதைவிட கசப்பது தான் அதிகம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •