Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: மறுத்தேன்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    மறுத்தேன்

    நிலவு என்று
    சொல்ல மறுத்தேன்
    தேய்ந்தும் வளர்ந்தும்
    வருவதால்....

    வானம் போன்ற எம்
    காதல் எல்லையற்றது
    கண்கள் கொண்டு
    அளக்க முற்படாதே...

    கனவில் கூட உன்னைக்
    காண மறுத்தேன்
    கண்விழித்தால் நீ
    கலைந்து போவதால்...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நிலவு..வானம்
    எழுதாத கவி இல்லை
    எழுத எழுதக குறையவுமில்லை.
    ஒவ்வொரு தடவையும்
    புதிதாக தெரிகிறது−புதிது
    புதிதாகவும் தோன்றுகிறது...

    நிலவை பார்க்கையில்
    நிரந்தமில்லாதிருக்கிறது..காதல்
    வானத்தை பார்க்கையில்
    நிறைந்திருக்கிறது....காதல்

    காதல் புதிர் மட்டுமல்ல
    முரண் தொடர் கூட..

    கனவில் பார்த்தால்
    முற்றுப்பெறாது...காதல்
    கவிகூட அப்படித்தான்
    தோன்றுகிறது...

    பாராட்டுக்கள் இனியவள்.
    Last edited by அமரன்; 26-07-2007 at 09:24 AM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நிலவு!
    வானம்!
    தேவதை!
    இவையில்லாமல்
    கவி எழுது
    என்றாள்!
    எழுதினேன்
    ஓர் கவிதையை
    அவள் பெயராக............!
    Last edited by ஓவியன்; 26-07-2007 at 09:29 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியன் View Post
    நிலவு!
    வானம்!
    தேவதை!
    இவையில்லாமல்
    கவி எழுது
    என்றாள்!
    எழுதினேன்
    ஓர் க*விதையை
    அவ*ள் பெய*ராய்............!
    வர்ணங்கள் தொலைந்த காரணம் புரிந்தது.
    நிலவும் நீ(அன்று அமாவசை. தெரியவில்லையே உமக்கு)
    தே வதையும் நீ
    வானம் நீ.

    சொல்லாமல் சொன்னால்
    திருடித்தான் செல்வாள்.
    வர்ணங்களை...
    இன்று எழுதியதுபோல்
    அன்றும் எழுதி இருக்கலாம்..

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மூன்றுமே மூன்று குறுங்கவிகள்.. வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    சொல்லாமல் சொன்னால்
    திருடித்தான் செல்வாள்.
    வர்ணங்களை...
    இன்று எழுதியதுபோல்
    அன்றும் எழுதி இருக்கலாம்..
    சொல்லித் தெரிவதா
    காதல்?
    சொல்லாமல்
    அள்ளிப் போவதும்
    காதல் தானே?

    தன்னுடையது
    என உரிமையில் தானே
    அள்ளிப் போனாள்!
    நான் அவளாகி
    அவள் நானான பின்
    எல்லாம் அவளதே
    எல்லாம் என்னுடையதே.....!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அள்ளிப்போவதல்ல..
    அள்ளிப்பருகுவது காதல்.
    சொல்லித்தெரிவதே காதல்-பலர்
    சொல்லித் தெளிவதே வாழ்க்கை.


    தன்னுடையவன்
    என நினைத்தால்
    எடுத்துச் செல்லாள்..
    விட்டுச் செல்வாள்
    உடைமைகளை.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    டம்..டம்..டம்... இதனால் சகலோருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால்.... இனியவள் என்பவரால் பரப்பப்பட்ட காதல் வைரஸ் எங்கெங்கும் வெகு வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
    அமரனும்,ஓவியனும் இப்போது பாவம் காதல் காதல் என்று அனத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே நன்பர்களே எச்சரிக்கையாக இரூங்கள். இனியவள் நிலவையும்,வானத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டு இந்த காரியத்தை செய்து வருகிறார். வைரஸ் மிக அழகாக வேறு இருக்கிறது.ஜாக்கிரதை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    நன்றி அமர்

    பதில் கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

    கவிதை என்னும்
    சுரபியில் அமுதம்
    போன்றவை நிலவும் வானமும்
    அள்ள அள்ள குறையாதது
    போல் எழுத எழுத
    குறையாது சுவைகளையும்
    அள்ளி வழங்கிச் செல்கின்றது....

    நிரந்தரமற்ற எம்மில்
    நிரந்தரமானவை காதல்
    மட்டுமே....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என்ன சிவா இப்படிச் சொலிட்டீங்க...காதல் கவிதைகள் எனக்கு சிக்குவதில்லை...சும்மா ஒரு ட்ரெயிலர் பார்கிறேன். வரவேற்பைப் பார்த்து படமே போட்டுடுவேன்..அத*ற்கான* முய*ற்சி இது..

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    நிலவு!
    வானம்!
    தேவதை!
    இவையில்லாமல்
    கவி எழுது
    என்றாள்!
    எழுதினேன்
    ஓர் கவிதையை
    அவள் பெயராக............!
    கண்மூடி கவிதையெழுது
    என்றாய் கண்னை மூடினே
    அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தாய்
    உன் சிரிப்பை ஆம் எழுதினேன்
    கவிதை நிலவு சிரிக்கின்றது
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    நிரந்தரமற்ற எம்மில்
    நிரந்தரமானவை காதல்
    மட்டுமே....
    தரமற்றது.
    நிரந்தரமாயின்
    நிறந்தருமா..




    Currently Active Users Viewing This Thread: 5 (5 members and 0 guests)
    அமரன், இனியவள்+, சிவா.ஜி, விராடன்+, ஓவியன்+
    என்ன நடக்குதிங்கே...
    Last edited by அமரன்; 26-07-2007 at 09:48 AM.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •