Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: அழுதாய் வாழி காவேரி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0

    அழுதாய் வாழி காவேரி

    அழுதாய் வாழி காவேரி


    காவேரியே அன்று
    சோழ நாட்டு புகழுக்கு அடையாளம் காட்டினாய்
    தமிழ் நாட்டு மக்களுக்கு தாயாய் இருந்தாய்
    கன்னடத்து மக்களுக்கும் பசியார அருளினாய்
    புலவர்கள் விரும்பும் பெண்னாய் விழங்கினாய்

    காவேரியே இன்று

    கன்னடத்து காரன் உன்னை சிறை பிடிக்க
    தமிழரோ உன்னை விடுவிக்க முடியாமல் ஏங்க
    அன்டைய மாநிலங்கள் எங்களுக்கு தோல் கொடுக்க
    டில்லி கோர்ட் மூலா ஒப்புக்கு தீர்வு கிடைக்க

    மனிதனுக்கு மனமில்லாமல் போனாலும்
    இரைவனுக்கும் மனமில்லாமல் போகுமா
    இயற்கை அன்னை எங்களுக்கு வழிகாட்டும்
    மழை பொங்கினா கன்னடம் தடுக்க முடியுமா


    வந்தது காவிரி வாழிய வாழியவே
    தஞ்சை மக்கள் ஏக்கம் ஒழியவே
    தமிழரின் உள்ளத்தில் ஆடி பெருகவே
    நன்றிக்கு நாங்கள் மரியாதை செலுத்தவே

    எங்களை வாழ வைத்த தொழிசாலைகள்
    வெளியேற்றும் கழிவால் உன்னை வரவேற்போம்
    எங்களை மனக்க சுத்தபடுத்திய சோப்புகலாள்
    உன்னை உன்னை நிறமாற்றி அழகுபடுத்துவோம்

    காவேரியே நாளை

    வழியேலாம கழிவுகளும் சாக்கடை மூலம்
    உன்னை நாங்கள் மறக்காமல் புஜை செய்வோம்
    அதோடு உனக்கு மரியாதை தரும்
    குப்பை கொட்டி உன்னை நில்லாமல் தரிசிப்போம்

    விரைவில் நாங்கள் தொழில் வளர்ச்சி
    அந்தஸ்து பெற்ற மாநிலமாவோம்
    கலங்காதே உனக்கும் ஒரு மகிழ்ச்சி
    கூவம் அந்தஸ்து தருவோம்

    என்றும் நாங்கள் உனக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்

    (முதல் முதலில் நகைசுவை இல்லாமல் எழுதிய ஒரு கவிதை கருத்துகளை தாருங்கள்)
    Last edited by lolluvathiyar; 24-07-2007 at 03:46 PM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  2. #2
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Jun 2006
    Posts
    40
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    0
    Uploads
    0
    அருமை. உண்மை நிலையை கூறியிருக்கிறீர்கள்.

    ஆனால், க*ன்ன*ட*த்தில் வெள்ள*ம் வ*ந்தால் தான், ந*ம*க்கு த*ண்ணீர் என்ப*து வ*ருத்த*த்திற்குரிய*துதான்.

    ஆனால் நாளையை ஒத்துக்கொள்ள மாட்டேன்...
    நான் காவிரி கரைக்கு சொந்தக்காரியாக்கும்...
    குந்தவை

    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    வாத்தியாரு இப்பதான் நீங்க முழுவாத்தியாரு
    அருமையான கவிதை
    காவேரிக்கு துரோகம் செய்வதை அழகாக சாடியமை அருமை
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    கவிதை அருமை வாத்தியாரே

    நாளை என்பது நம் கையில்
    அதனை நல்லதாய் மாற்றுவதும்
    கெட்டதாய் மாற்றுவதும் எம் கையிலல்லவா
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அடடா வாத்தியாரே! அருமை அருமை.
    நிலத்தை சொந்தம்கொண்டாடினார்கள்...
    நீரை சொந்தம் கொண்டாடுகின்றார்கள்..
    மீதமிருப்பவை..ஆகாயம்,நெருப்பு,காற்று.
    இவைகளை எப்போ?

    உங்க இந்தக் கவிதைக்கு எனது பரிசு 501 இ-பணம்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாத்தியார் கையை குடுங்க..அசத்திட்டீங்க. அன்று அகத்தியர் கமண்டலத்தில்
    சிறை பிடித்த காவிரியை இன்று கன்னடியர்கள் கண்ணம்பாடியிலும்,கபினியிலும் சிறை பிடித்து வைக்கிறார்கள். ஒரு காக்கை கமண்டலத்தை தட்டி காவிரியை விடுதலை செய்தது போல் நாளை ஏதாவது ஒரு சக்தி விமோசனம் தரும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.
    சந்தடி சாக்கில் சாயப்பட்டறைகளின் விதி மீறிய அராஜகத்திக்கும் ஒரு சாட்டையடியை கொடுத்திருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள் வாத்தியாரே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by குந்தவை View Post
    நான் காவிரி கரைக்கு சொந்தக்காரியாக்கும்...
    எந்த* வகையில் சொந்தகாரி நீங்கள்

    வரலாற்றில் குந்தவை என்னும் பெண் ராஜராஜ சோழனின் தங்கை.
    அதே சோழ நாட்டை சேர்ந்த வந்தியதேவனை மனந்தவள்.
    காவிரிக்கு சோழர்கள் சொந்தகாரர்கள். அந்த காவிரின் மகளாகவும் மருமகளாகவும் இருந்த குந்தவை சொந்தகாரியே.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் பார்த்திபன்'s Avatar
    Join Date
    25 Feb 2007
    Posts
    140
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    346
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    மனிதனுக்கு மனமில்லாமல் போனாலும்
    இரைவனுக்கும் மனமில்லாமல் போகுமா
    இயற்கை அன்னை எங்களுக்கு வழிகாட்டும்
    மழை பொங்கினா கன்னடம் தடுக்க முடியுமா


    கவலை வேண்டாம் வாத்தியாரே...
    இறைவன் இருக்கும்போது.

    இறைவன் மனமிரங்கித் தருவதை
    தமிழக மக்கள்
    கண்னென காப்பார்கள் நாளையும்................
    Last edited by பார்த்திபன்; 25-07-2007 at 03:57 PM.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    காவிரியின் சொந்தம் மாரியே .. காரி இல்லை (சொந்த*க்காரி)

    எங்க*ள் காவிரியில்
    என்றென்றும்
    ஹோலிப் ப*ண்டிகை!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by மனோஜ் View Post
    வாத்தியாரு இப்பதான் நீங்க முழுவாத்தியாரு
    ந*ன்றி ம*னோஜ்
    Quote Originally Posted by இனியவள் View Post
    அதனை நல்லதாய் மாற்றுவதும்
    கெட்டதாய் மாற்றுவதும் எம் கையிலல்லவா
    இப்பொழு கெட்ட*தாக* அல்ல*வா மாற்றி கொண்டிருகிறோம்.

    Quote Originally Posted by அமரன் View Post
    உங்க இந்தக் கவிதைக்கு எனது பரிசு 501 இ-பணம்.
    நன்றி அமரன்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    யதார்த்தம் சொல்லும் வரிகள்............!

    அன்றைய சோழர் வரலாற்றில் காவிரிப்பூம்பட்டனம் என்று என்ன அழகாக வரும்................!

    சரித்திரத்தைத் தொட்டு இன்று பிடித்துள்ள தரித்திரத்தைச் சாடி நிற்கும் வரிகளுக்கு எனது

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நீருக்கு அணை போடலாம்...
    வானுக்கு போட முடியுமா...
    மனிதர்கள் தடுப்பதை வானம் பொழியும்...
    படைத்தவன் படியளப்பான்...

    சமகால நிகழ்வொன்றைக் கவியாக்கிய வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்...
    ஆனாலும், மனிதர்கள் செய்யும் தவறுக்கு,
    காவிரியை நாளை புறக்கணிப்பது சரியா என்பது புரியவில்லை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •