அழுதாய் வாழி காவேரி
காவேரியே அன்று
சோழ நாட்டு புகழுக்கு அடையாளம் காட்டினாய்
தமிழ் நாட்டு மக்களுக்கு தாயாய் இருந்தாய்
கன்னடத்து மக்களுக்கும் பசியார அருளினாய்
புலவர்கள் விரும்பும் பெண்னாய் விழங்கினாய்
காவேரியே இன்று
கன்னடத்து காரன் உன்னை சிறை பிடிக்க
தமிழரோ உன்னை விடுவிக்க முடியாமல் ஏங்க
அன்டைய மாநிலங்கள் எங்களுக்கு தோல் கொடுக்க
டில்லி கோர்ட் மூலா ஒப்புக்கு தீர்வு கிடைக்க
மனிதனுக்கு மனமில்லாமல் போனாலும்
இரைவனுக்கும் மனமில்லாமல் போகுமா
இயற்கை அன்னை எங்களுக்கு வழிகாட்டும்
மழை பொங்கினா கன்னடம் தடுக்க முடியுமா
வந்தது காவிரி வாழிய வாழியவே
தஞ்சை மக்கள் ஏக்கம் ஒழியவே
தமிழரின் உள்ளத்தில் ஆடி பெருகவே
நன்றிக்கு நாங்கள் மரியாதை செலுத்தவே
எங்களை வாழ வைத்த தொழிசாலைகள்
வெளியேற்றும் கழிவால் உன்னை வரவேற்போம்
எங்களை மனக்க சுத்தபடுத்திய சோப்புகலாள்
உன்னை உன்னை நிறமாற்றி அழகுபடுத்துவோம்
காவேரியே நாளை
வழியேலாம கழிவுகளும் சாக்கடை மூலம்
உன்னை நாங்கள் மறக்காமல் புஜை செய்வோம்
அதோடு உனக்கு மரியாதை தரும்
குப்பை கொட்டி உன்னை நில்லாமல் தரிசிப்போம்
விரைவில் நாங்கள் தொழில் வளர்ச்சி
அந்தஸ்து பெற்ற மாநிலமாவோம்
கலங்காதே உனக்கும் ஒரு மகிழ்ச்சி
கூவம் அந்தஸ்து தருவோம்
என்றும் நாங்கள் உனக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்
(முதல் முதலில் நகைசுவை இல்லாமல் எழுதிய ஒரு கவிதை கருத்துகளை தாருங்கள்)
Bookmarks