Originally Posted by
அமரன்
இனியவள். இது எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை. நீங்க இங்கே பெண்ணை வைத்து எழுதியுள்ளீர்கள். நான்கூட இப்படித்தான். சிரிப்பது குறைவு. எப்போது கோபமாக எனது முகத்தை வைத்திருப்பேன். காரணம். நான் தனிமை விரும்பி. மன்றத்தில் மட்டுமே ஓரளவு கலகலப்பாக இருகின்றேன். வலிகளை மறக்கவும் பழையதை நினைக்கவும் புதியதை திட்டமிடவும் தனிமை சிறப்பானது எனபது என் கருத்து. அப்படி அவளும் காதலன் எல்லைமீறல்களால் எதிர்காலத்தை சிந்தித்துக்கொண்டு இருகின்றாளோ.
இனியவள்,ஓவியனுடன் இனி கவிதைகளில் போட்டி போட முடியாது. கலக்குறீங்க. வாழ்த்துக்கள் இருவருக்கும்.
Bookmarks