என் உயிரே உன் காதலால்
என் இதயம் காயமானதே!
உன்னை என் வாழ்க்கைக்கு
துணையாகக் காதலித்தேன்..
நீயோ நான் ஏழை என்பதால்
ஓட அலையவிட்டு
என்னை ஒதுக்கிவிட்டாய்..
நீர்த் தூளியான நம் நட்பை
வாடிய இதழ்கள் ஆக்கிவிட்டாய்..
இன்றோ ஊமைக் காற்றாக
கனவிலும் கானம்பாடி
உன் பிரிவின் தனிமையில்
தவித்து கண்ணீர் வடிக்கிறேன்..
Bookmarks