Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: பஸ் வேகமாக சென்றது

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    okhweoighog
    Last edited by ரங்கராஜன்; 22-02-2023 at 09:18 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. Likes sarcharan liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அன்றாடம் மெரினாவில் வந்து நிற்கும் சிறுவர்களின் உரையாடல்களையும் அவரின் மனஓட்டங்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நான் கேட்டுக் கொண்ட காரணத்திற்காக நீங்கள் முயற்சி செய்தது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.

    வாழ்த்துகள் மூர்த்தி

  4. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாழ்த்துகள் மூர்த்தி..

    மிக இலகுவாக மிகக்கடினமான கருவை எழுதும் கலை உங்களுக்கு..

    பாராட்டுகள்..

    சிறுவர்கள் உலகம் தனி.. அதன் பார்வையில் எண்ணங்கள்..உரையாடல்கள்..
    பெரியவர்கள் உலகை சன்னல் வழி பார்த்ததன் வெளிச்ச-இருட்டுக்க்கீற்றுகள்...

    பலவீனனும் தன்னைவிடப் பலவீனனைப் பயன்படுத்திக்கொள்வான்
    எனும் உலகியல் பாடம்..

    முயற்சியில் வெற்றி கண்டமைக்கு மீண்டும் வாழ்த்துகள்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எங்கெங்கோ அழைத்துச் சென்றாலும் எங்கும் அலுப்புத் தட்டவில்லை. எதையோ மிச்சம் வைச்சுட்டு சென்றது பஸ்.

    படகோனர் என் ஃபிரண்டு, கப்பலோனர் அப்பா ஃபிரண்டு என்ற அளப்புகளில் சுற்றிய சிறுவர் உலகத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் எதுவென்று சொல்ல முடியாமல் செய்தது மெச்சத்தக்கது.

    நெகிழ்ந்த பாராட்டுகள்.

  6. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    உண்மையாகவே........... சில நிமிடங்கள் சிறுவனாஇ இருந்த உணர்வு... மிக அற்புதமாக எழுதியிருக்கின்றீர்கள்!

    வாழ்த்துக்கள்! உங்கள் கதைகளெல்லாம் நாளுக்கு நாள் மெருகேரிக்கொண்டே வருகின்றது...

    பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by Narathar View Post
    உண்மையாகவே........... சில நிமிடங்கள் சிறுவனாக இருந்த உணர்வு...
    நன்றி தலைவா
    இந்த வார்த்தைகள் வர வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினான், மிக்க நன்றி தலைவா
    Last edited by ரங்கராஜன்; 16-11-2008 at 12:16 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #7
    இளையவர் பண்பட்டவர் SivaS's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    66
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    32
    Uploads
    0
    Quote Originally Posted by murthyd99 View Post
    மு.கு : நம்முடைய நண்பர் திரு. மதி அவர்கள், கதை களன்களை பற்றி எனக்கு சில அறிவுரைகளை கூறினார். திடீர் மாற்றம், எதிர்ப்பார்க்காத டீவிஸ்டுகள் இல்லாமல், மென்மையான அதே சமயம் மனதை கணக்கவைக்கும் கதை வேண்டும் என்றார். நண்பனின் அறிவுரையை ஏற்று. இதோ அதற்க்கான முயற்சி
    சொன்னதை செய்திருக்கிறீர்கள்

  9. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    நண்பர்கள் குறிப்பிட்டுள்ளது போல, இளம் பிராய காலத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள்.
    அருமை...அருமை..
    வாழ்த்துக்கள் மூர்த்தி.

    கீழை நாடான்

  10. #9
    இளம் புயல் பண்பட்டவர் MURALINITHISH's Avatar
    Join Date
    21 Mar 2008
    Posts
    161
    Post Thanks / Like
    iCash Credits
    25,471
    Downloads
    1
    Uploads
    0
    சிறுவர்கள் மட்டுமல்ல சில நேரங்களில் மனிதர்களின் மனநிலையும் இதுதான்
    அனைவரையும் நேசிப்போம்
    அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை



  11. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    பட்ட காலிலேயே படும்ங்கிறதை சரியா சொல்லியிருக்கீங்க மூர்த்தி..!!
    பிஞ்சு மனதில் நஞ்சு.. அந்த நஞ்சால் நஞ்சிப்போன பிஞ்சு..!!
    நீங்கள் கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது நண்பரே...!! வாழ்த்துக்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    எல்லாருக்கும் சில சென்டிமென்ட் இருக்கும்...... எனக்கும் இருக்கு, நான் எந்த சிறுகதை எழுதுவதற்கு முன்பு, இரண்டு விஷயங்களை செய்வேன்....... மழை வருமா, என்று ஜன்னல் வழியாக இருந்து வானத்தை பார்ப்பேன்.......(இரவாக இருந்தாலும் கூட)...... மற்றொன்று இரண்டு பேரின் பழைய பின்னூட்டங்களை தேடிச் சென்று படிப்பேன்......... அவர்கள் யார் தெரியுமா நம்ம இளசு அண்ணாவும், மனோஜி அண்ணாவும் தான்........ இருவரும் தற்போது மன்றத்திற்கு பழையபடி வருவதில்லை...... இருந்தாலும் அவர்கள் அளித்த பின்னூட்டங்கள் எனக்கு தரும் போதை இருக்கிறதே...... சான்ஸே இல்லை........ மன்றத்தில் நான் சேர்ந்த புதிதில் எனக்கு இவர்களின் பின்னூட்டம் தரும் போதை இருக்கிறதே...வார்த்தைகளால் சொல்லி மாளாது.. அந்த உற்சாகத்தில் தினமும் ஒரு கதை எழுதி இருக்கேன்......... மனது சோர்வாக இருந்தது, பின்னூட்டங்களை தேடி அலைந்த போது, இந்த கதை கண்ணில் பட்டது............மிக்க நன்றி உறவுகளே......நேரம் இருந்தால் படியுங்கள்........
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  13. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    மீண்டும் அந்தச் சிறுவன் கடற்கரைக்கு வந்தானா...?

    எது எப்படியோ...பரந்த கடற்கரைப் பரப்பு, எத்தனை பேர்களுக்குத் தங்கள் பிரச்சனைகளிலிருந்து சிலமணிநேர அடைக்கலம் தருகிறதோ ? அதற்காகவே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

    பிறர் மனதை ஊடுறுவும் எக்ஸ்ரே கண்களோ உனக்கு....?

    அடிக்கடி ஜன்னலை எட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கட்டும் ! சுயநலம் தான்...எங்களுக்கு நல்ல கதை கிடைக்கும் !

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •