தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஊரெங்கும் யாரையும்
விடியற்கால தூக்கம்
கொள்ள விடாமல்
கதவு தட்டி யெழுப்பி
கொடுமை செய்தது
கோதையா கோதண்டனா?
மார்கழி குளிரென்ன
தை தை என குதித்துக் குளிப்போம்
மாசின்றி
பங்கு-நீ கேட்டால்
சித்திரை (சிறிய கப்பம்) கொடுப்போம்
வைகாசி யென்றால்
ஆநீ யென வாய் பிளப்போம்
ஆடி வந்தாலும்
ஆவ நீ எம்துணையென்று
புரட்டாசி வழங்கி
ஐப்பசி கொண்டிலோம்
கார் திகைத்தாலென்ன
ஊர் திகைத்தாலென்ன
விடியற்காலை குளியல்
கோயிலில் காலட்சேபம்
பொங்கலும் ஆவின் பாலும்
கொண்டுவந்து வீடு சேர்க்கும்
அன்பரிடமா கேட்கிறீர்
கீசர் குளியல்?
Last edited by தாமரை; 14-11-2007 at 06:37 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks