Page 37 of 78 FirstFirst ... 27 33 34 35 36 37 38 39 40 41 47 ... LastLast
Results 433 to 444 of 928

Thread: சொற்சிலம்பம் .

                  
   
   
  1. #433
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by தாமரை View Post
    உணவின் மேல் தாவும்
    உணர்வியல்பு தானே
    மான் தான் புலி மீது தாவக்கூடாது!
    கொம்பனாயிருந்தாலும்!!
    ஒரு சந்தேகம்: கொம்பன் ஆண்பால். பெண்பால் என்ன?

  2. #434
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    ஒரு சந்தேகம்: கொம்பன் ஆண்பால். பெண்பால் என்ன?
    கொம்பி?
    கொம்பச்சி?
    கொம்பாயி?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #435
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by பாரதி View Post
    எந்தப்புள்ளி (!) மான் மீது தாவலாம்?

    புள்ளும் தாவுமோ
    புதுக்கவிதையில்.
    புள் தாவி பார்த்ததில்லையோ....
    வேடந்தாங்கலில் எப்படியோ....
    எங்கள்
    சரணாலயத்தில்....
    புள்ளும் ( பறவை ) ஃபுல்லா தாவும்.... !
    Last edited by சாம்பவி; 14-11-2007 at 06:02 PM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  4. #436
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by பாரதி View Post
    எந்தப்புள்ளி (!) மான் மீது தாவலாம்?

    .
    மானை ஒற்றும்
    ஒற்றுப் புள்ளி மட்டுமே
    நெற்றிப் புள்ளியாய் தாவலாம்... !
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  5. #437
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by ஆதவா View Post
    கொம்பி?
    கொம்பச்சி?
    கொம்பாயி?
    சிலம்பமும், சிலம்பும் செப்பினால் சிந்தை தெளியும்.

  6. #438
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by சாம்பவி View Post
    புள் தாவி பார்த்ததில்லையோ....
    வேடந்தாங்கலில் எப்படியோ....
    எங்கள்
    சரணாலயத்தில்....
    புள்ளூம் ( பறவை ) ஃபுல்லா தாவும்.... !
    புள்ளூம் ஃபுல்லா...?!!

  7. #439
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by சாம்பவி View Post
    மானை ஒற்றும்
    ஒற்றுப் புள்ளி மட்டுமே
    நெற்றிப் புள்ளியாய் தாவலாம்... !
    மானே புள்ளியாய் இருக்க
    ஒற்றும் ஒற்றையால்
    மற்ற புள்ளிகள் மறையுமோ..?

  8. #440
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by தாமரை View Post
    அது காதல் எங்கு பிறந்தது என்பதால் அல்லவா?
    படுத்துக் கிடப்பவனால்
    படுத்த முடியுமா
    சிவனின் மகனால்
    சிவனே என இருக்க முடியுமா
    படுத்தே படுத்தினவன் பரந்தாமன்...
    கோதையை கோதண்டன்
    படுத்தின பாடு,
    கோதும்பி அறியும்
    மார்கழி குளிரில்,
    கீசரில்லாது
    குளித்துப் பாரும் புரியும்.... !
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  9. #441
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சாம்பவி View Post
    மானை ஒற்றும்
    ஒற்றுப் புள்ளி மட்டுமே
    நெற்றிப் புள்ளியாய் தாவலாம்... !
    ஒற்றைப் புள்ளியெனில்
    சிவப்புப் புள்ளி
    பல புள்ளியெனில்
    கரும் புள்ளி, செம்புள்ளி
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #442
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by தாமரை View Post
    ஒற்றைப் புள்ளியெனில்
    சிவப்புப் புள்ளி
    பல புள்ளியெனில்
    கரும் புள்ளி, செம்புள்ளி
    இம்மானின்
    நெற்றிப்பொட்டை
    இட்டவருக்கே
    நிறக்குருடோ.... !
    தகப்பன்சாமிக்கே
    பிரணவம்
    பிசகிடுத்தோ.... !
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  11. #443
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by சாம்பவி View Post
    படுத்தே படுத்தினவன் பரந்தாமன்...
    கோதையை கோதண்டன்
    படுத்தின பாடு,
    கோதும்பி அறியும்
    மார்கழி குளிரில்,
    கீசரில்லாது
    குளித்துப் பாரும் புரியும்.... !
    பாவம் பரந்தாமன்.
    பள்ளி கிடந்தவனை ஏற்கனவே
    புள்ளி வைத்தவனை
    புள்ளி வைக்கச்சொல்லி
    கோதை படுத்தியதை
    யாரிடம் சொல்ல..?

  12. #444
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சாம்பவி View Post
    படுத்தே படுத்தினவன் பரந்தாமன்...
    கோதையை கோதண்டன்
    படுத்தின பாடு,
    கோதும்பி அறியும்
    மார்கழி குளிரில்,
    கீசரில்லாது
    குளித்துப் பாரும் புரியும்.... !
    ஊரெங்கும் யாரையும்
    விடியற்கால தூக்கம்
    கொள்ள விடாமல்
    கதவு தட்டி யெழுப்பி
    கொடுமை செய்தது
    கோதையா கோதண்டனா?

    மார்கழி குளிரென்ன
    தை தை என குதித்துக் குளிப்போம்
    மாசின்றி
    பங்கு-நீ கேட்டால்
    சித்திரை (சிறிய கப்பம்) கொடுப்போம்
    வைகாசி யென்றால்
    ஆநீ யென வாய் பிளப்போம்
    ஆடி வந்தாலும்
    ஆவ நீ எம்துணையென்று
    புரட்டாசி வழங்கி
    ஐப்பசி கொண்டிலோம்
    கார் திகைத்தாலென்ன
    ஊர் திகைத்தாலென்ன

    விடியற்காலை குளியல்
    கோயிலில் காலட்சேபம்
    பொங்கலும் ஆவின் பாலும்
    கொண்டுவந்து வீடு சேர்க்கும்
    அன்பரிடமா கேட்கிறீர்
    கீசர் குளியல்?
    Last edited by தாமரை; 14-11-2007 at 06:37 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 37 of 78 FirstFirst ... 27 33 34 35 36 37 38 39 40 41 47 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •