Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: வெங்காயம்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    வெங்காயம்.

    நினைக்கவில்லை
    நனைக்குமென்று
    வெட்டும்போது.
    −வெங்காயம்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நினைக்கவில்லை
    நனைக்குமென்று
    வெட்டும்போது.
    −வெங்காயம்.
    வெங்காயம் வெட்டப் போய்
    கையை வெட்டிக் கொண்டேன்
    உன் நினைவில்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    முடியவில்லை...
    வெட்டி முடிந்தபோதும்
    கண்களில்
    கண்ணீர்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    வெங்காயம் வெட்டப் போய்
    கையை வெட்டிக் கொண்டேன்
    உன் நினைவில்
    வெங்காயம் வெட்டப்போய்
    வெங்காயம் வாங்கிவந்தேன்
    உன் நினைவில்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உன் நினைவில்...
    வெட்ட மறுத்து,
    தாபத்தில்
    ஆடை களைந்தேன்...
    மிஞ்சியது வெறுமை...
    கண்களில் மட்டும்
    புகைச்சல்...
    Last edited by அக்னி; 02-07-2007 at 08:30 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது −
    கவியரசு சொன்னது

    என்ன பெரிய வெங்காயம் − பெரியார் சொன்னது..

    யூனியன் என்பது ஆனியன் − பேரறிஞர் அண்ணா சொன்னது..

    நனைத்து வெட்டினால் கண்ணீர் வரத்து குறையும் − அறிவியல் சொன்னது..

    புதிய ரகம் ஒன்று வருகிறது − வன்முறை விரும்பாதது − ஜப்பான் சொன்னது..

    இங்கே அமரன் சொன்னது வெங்காயம் தந்த கண்ணீர் பற்றி..
    வெம்+காயமும் தருமே கண்ணீர்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வெங்காயம் வெட்டப்போய்
    வெங்காயம் வாங்கிவந்தேன்
    உன் நினைவில்.
    நினைவில் நான் சமைக்கின்றேன்
    கனவில் நீ சமைகின்றாய்
    நடக்க முடியாததை நடத்திக் காட்டியது
    அதிகாலை கனவு நிழலை கூட
    நிஜமாக்க கனாவல் மட்டுமே முடியும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இங்கே அமரன் சொன்னது வெங்காயம் தந்த கண்ணீர் பற்றி..
    வெம்+காயமும் தருமே கண்ணீர்!

    அண்ணா இரண்டையும் மனசில் வைத்துத்தான் சொன்னேன். அந்த வெம்காயம் கத்திவெட்டியும் வரும். காதல் வெட்டினும் வரும் என நினைத்து எழுதினேன்.
    நன்றி அண்ணா.
    Last edited by அமரன்; 02-07-2007 at 08:37 PM.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது −
    கவியரசு சொன்னது

    என்ன பெரிய வெங்காயம் − பெரியார் சொன்னது..

    யூனியன் என்பது ஆனியன் − பேரறிஞர் அண்ணா சொன்னது..

    நனைத்து வெட்டினால் கண்ணீர் வரத்து குறையும் − அறிவியல் சொன்னது..

    புதிய ரகம் ஒன்று வருகிறது − வன்முறை விரும்பாதது − ஜப்பான் சொன்னது..

    இங்கே அமரன் சொன்னது வெங்காயம் தந்த கண்ணீர் பற்றி..
    வெம்+காயமும் தருமே கண்ணீர்!
    வெங்காயம் உரிக்க உரிக்க
    கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும்
    நிலையில்லா பொருளை மாதிரி

    அன்பு எடுக்க எடுக்க குறையாதது
    அமுத சுரபி மாதிரி

    இதைப் புரிந்தவன் ஞானி
    புரியாதவன்???
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    வெங்காயம் உரிக்க உரிக்க
    கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும்
    நிலையில்லா பொருளை மாதிரி

    அன்பு எடுக்க எடுக்க குறையாதது
    அமுத சுரபி மாதிரி

    இதைப் புரிந்தவன் ஞானி
    புரியாதவன்???
    நாணிக் கூனிக் குறுகவேண்டியதுதான்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நாணிக் கூனிக் குறுகவேண்டியதுதான்
    ஹா ஹா சரியா சொன்னீங்கள் அமர்

    கொஞ்சம் பட்டுத்தான்
    புரிந்து கொள்வர் பலர்
    படாமலே புரிந்து கொண்டேன்
    அன்பின் மகத்துவத்தை
    கிடைக்காமேலே போனது
    இனியும் கிடைக்காமலே
    போகுமா என்ற ஏக்கத்துடன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    நினைக்கவில்லை
    நனைக்குமென்று
    வெட்டும்போது.
    −வெங்காயம்.
    வெட்டுப்பட!
    வெட்ட பட!
    நான் என்ன
    வெங்காயமா........?

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •