தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன்
உன்னை கனவு காண்பதற்காகவில்லை
நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக
****
பட்டமரமாய் பாலைவனம் தன்னில்
தனிமையில் தவித்திருந்த போது
தென்றலாக என்னுள் புகுந்து
என்ன சோலை வனமாக்கியவள்
நீதான்
****
அமாவாசைக் காலத்தில்
நிலவிற்க்காக ஏங்குகிறது வானம்
இரவு நேரத்தில்
சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
மழை நேர இரவில்
நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள்
அவற்றிற்கே தேடலிருக்கும் போது
நான் உன்னை தேடக்கூடாதா............?
Bookmarks