Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: இயற்கையின் கைதி...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Thumbs up இயற்கையின் கைதி...



    அதிகாலைச் சூரியன்
    அகவும் மயிலின்
    ஆட்டம்..!

    கூவும் குயிலின்
    குரலோவியம்...!

    தூரத்தில் போகும்
    தண்டவாள ரயிலின்
    தாளம்...!

    விண்ணில்
    வெள்ளைப்புறாக்களின்
    வயல்வெளிப் பயணம்..!

    இவையனைத்தும் எனை
    அசையாச் சிலையாக்க,

    கட்டுண்டு போனேன்...
    இயற்கைத்தாயின் வனப்பில்
    கவி புனைய
    மறந்தவளாய்.....!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    இயற்கையின் அழகை அழகான கவிதை அழகான பட*த்தினூடே சொல்லிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்
    இணையத்தில் ஒரு தோழன்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    காம்பவுண்டாலும்
    கட்டடச் சுவர்களாலும்
    வேலி போட்டு முடக்கிய
    நகரத்து
    நரக வாழ்க்கையில்,
    உங்கள் கவிதையின்
    கட்டுண்டு கிடக்கும்
    இயற்கை அழகுகள்
    கனவிலே மட்டுமே
    சாத்தியமாகிறதே..........?

    அழகு வரிகளால் நான் பிறந்த ஊருக்குக் கொண்டு சென்ற பூமகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Thumbs up

    உங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள்..

    உங்கள் நிலை கண்டு வருந்துகிறேன். ஓவியரே...
    நீங்கள் கனவில் கண்டதை நான் நிஜத்தில் காண்கிறேன்..
    அதனாலேயே இப்படைப்பு.......

    நன்றிகளுடன்,
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வாழ்த்துக்கள் அன்பரே....

    காதல் கவிதை பகுதியில் பதிந்ததின் காரணத்தை அறியலாமா...
    இடம் மாற்றியுள்ளேன்.
    Last edited by அறிஞர்; 14-08-2007 at 06:37 PM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மன்னிக்கவும்...

    நான் எங்கு போடுவது என்று குழம்பி கடைசியாக இயற்கை மீது கொண்ட காதல் என்று தோன்றியதால் காதல் கவிதை பக்கத்தில் போட்டேன்..

    மாற்றியமைத்ததற்கு நன்றிகள் சகோதரரே..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    Quote Originally Posted by poomagal;256234
    [COLOR="DarkOrchid"
    கட்டுண்டு போனேன்...
    இயற்கைத்தாயின் வனப்பில்
    கவி புனைய
    மறந்தவளாய்.....![/COLOR]
    உங்கள் கவிதை அருமை.. இப்பூவுலகுக்கு திரும்பி வந்து மேலும் நிறைய கவிதைகளைத் தாருங்கள்....
    Last edited by மீனாகுமார்; 14-08-2007 at 07:25 PM.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அசைவும் இசையும் லயமும் கண்டு
    அசையாச் சிலையாய் ஆன முரண்.
    இயற்கைக்கு அடிமையாவது
    இனிய சரண்!

    பாராட்டுகள் பூமகள் அவர்களே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இயற்கையை
    கட்டுப்படுத்த நினைபோரே
    கட்டுப்பட்டுக் கிடப்பது
    இயற்கை...

    பொதுவாக் கலைகள் இலயிப்பை தருபவை. அதிலும் லயத்துடன் அமைந்த கலைகள் சொல்லவே வேண்டாம். இயற்கையில் கலைவண்ணம் கண்டு கல்லில் கண்ட கலைவண்ணமானதில் ஆச்சரியமேது. பாராட்டுக்கள் பூமகள்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இளசு View Post
    அசைவும் இசையும் லயமும் கண்டு
    அசையாச் சிலையாய் ஆன முரண்.
    இயற்கைக்கு அடிமையாவது
    இனிய சரண்!!
    ஆகா அண்ணா அருமை.........

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    காலை நேரத்தின்
    மகிழ்வில்,
    இதழ்விரியும் பூவாய்,
    பூமகளின் கவிதை..,
    அருமை...
    பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 15-08-2007 at 03:08 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அழகான கவிதைகளினூடே... வாழ்த்தியமைக்கு நன்றிகள் அனைத்து
    மன்ற மூத்தோர்க்கும்...

    என் கவிதைக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன தங்கள் அனைவரது கவிப் படைப்பும்......! நன்றிகள்.... அன்பர்களே...!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •