Originally Posted by
அக்னி
இக்கதையில் ஜெலினாவின் நாணயத்தை விடவும் அவளின் பயமும்,
தாயின் பிள்ளை மீதான அவநம்பிக்கையுமே தெரிகின்றது.
நாணயத்துக்காக நா நயத்தைய் நான் விடமாட்டேன்.
சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டுவிடுவேன்.
அட அக்னி , பால்ராசய்யா என் பொண்ணை பார்த்து கதை எழுதினார் போல .... அம்மாவிடம் பயம் இருக்கும் .... அவள் அடிப்பதால் அல்ல .... அவள் அரவணைப்பு கிடைக்காமல் போய் விடும் என்று ... என் பெண்ணுக்கு அவள் அம்மாதான் உலகம் ... தப்பு செய்தால் அம்மா பேசமாட்டாள் என்றால் அடி வாங்கியதை விட தேம்பி அழுவாள் ... இந்த பாசம் நல்லதா கேட்டதா என்று என்னால் இன்றும் முடிவு சொல்ல முடியாதது. சிறிய கதையில் குழந்தையின் உணர்வுகள் தெளிவாக .... வாழ்த்துக்கள் அய்யா
Bookmarks