கனவை நனவாக்கி
விழியில் மொழி பேசி
மயக்கி சென்றாயடி!
இதயம் ஒரு பாதி
இயங்க மறுத்தாலும்
நினைவில் நீ தானடி!
இனிய வாழ்க்கை தான்
நாளை நம் சொந்தம்
என்று சொன்னாயடி!
இழக்க ஏதுமில்லை
என்று சொன்னவுடன்
யார் நீ என்றாயடி!!!
கனவை நனவாக்கி
விழியில் மொழி பேசி
மயக்கி சென்றாயடி!
இதயம் ஒரு பாதி
இயங்க மறுத்தாலும்
நினைவில் நீ தானடி!
இனிய வாழ்க்கை தான்
நாளை நம் சொந்தம்
என்று சொன்னாயடி!
இழக்க ஏதுமில்லை
என்று சொன்னவுடன்
யார் நீ என்றாயடி!!!
நல்ல முயற்சி..
என் வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
அழகுக் கவிதையாய்
காதல் தோல்வியின்
கண்ணீர்
அருமை நண்பரே
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
மிகவும் நன்றகாக உஅளது என் அண்ணன் ஆன gopikrishnan.ர.
நன்றி வசந்த்....
முதல் ஒன்பது வரிகள் ஓக்கே....கடைசி மூணுவரிகள்...குழப்பம்.
எதை இழக்கனும்...ஏன் இழக்கனும்.....???
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
எண்பதுகளில் வந்த பாடல்களைப் போல இதயத்தை வருடிச், செல்கிறது கவிதை.
பராட்டுகள்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks