மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அசத்துறீங்களேப்பா...!!
அன்பு அவ்வளவு புத்திசாலியா..
ஹாஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆ!
எரிச்சலுக்கும் புன்னகைக்கும் நூலிழை இடைவெளி..
அழுகையும் சிரிப்பும் அக்கம்பக்கமே!
மருந்தான சிரிப்பை வேண்டுமட்டும் தொடருங்க மக்கா!
புண்பட்ட மனதை பு(ன்ன)கையால் ஆற்றுவேன்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நன்றி அண்ணா...
புண்பட்ட மனதை பு(ன்ன)கையால் ஆற்றுவேன்!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அன்பு ஓவி...
கவலை முகம் மாற்று...
அண்ணனுக்கு (இப்போது) புகை - பகை!
மன்றம் வந்த புதிதில் அண்ணனின் விசனக் கவிதை எழுதி
நம் சொந்தங்கள் சிலரை புகைநிறுத்தம் செய்த சேதி அறிவாயா?
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அன்பு கையிலுள்ள கயிற்றால் ஒரு மாட்டைப் பிடித்துக் கொண்டிருக்க, மாடு அன்புவைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கிறது, அப்போது அங்கே அக்னி வருகிறார்....
அக்னி - என்ன அன்பு, மாட்டுடன் வட்டமடித்து விளையாடிட்டு இருக்கீங்களா...??
அன்பு - இல்லை அக்னி, சந்தையில் ஒரு மாட்டை வாங்கி வந்தேன் அது செக்கு மாடாப் போச்சு, அதுதான் இப்படி....
அக்னி - ஓ, கேஷாக் கொடுத்து வாங்காமல், செக் கொடுத்து மாட்டை வாங்கி வந்தால், இப்படித்தான் வட்டமடிக்குமோ....??
அன்பு -
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks