கவிதை பிறப்பதும் பெண்ணால்
கவிதை இறப்பதும் பெண்ணால்
அன்புடன்
மீக்கி
கவிதை பிறப்பதும் பெண்ணால்
கவிதை இறப்பதும் பெண்ணால்
அன்புடன்
மீக்கி
Last edited by ஓவியன்; 15-09-2007 at 06:10 AM. Reason: தலைப்பில் சிறு மாற்றம்...
Last edited by ஷீ-நிசி; 08-05-2007 at 10:13 AM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
உயிர்பித்த கவிதைகளைப்
புதைத்துவிடுவது ஆணே
சிறகிழந்த ஜீவன் கதைகளை
சிரித்துக் கேட்பதும் ஆணே
பாஷைகளை நொதித்து
சிதைப்பதும் ஆணே
வந்து கதைத்து பெண்ணைக்
குறைப்பதும் ஆணே!
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
சுட்டி அண்ணா. நான் சொன்னதுல தப்பு இருக்கா? மன்னிச்சுக்கோன்க
நாங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். ஆண்கள்தான் ஏமாத்துவாங்க.
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
என் இதயம் கொண்ட காயம்..,
உன் இதயம் தந்த அடையாளம்..!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
என் கண்ணீரின் ஈரம்..,
என் தலையணையின் பாரம்..!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
என் மனதோடு நான் கொண்ட காதல்..,
என் விழியோடு நீ தந்த கண்ணீர்..!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks