Results 1 to 8 of 8

Thread: அடி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    28 Nov 2006
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    0
    Uploads
    0

    அடி

    பேசினால் அடிக்கிறார்கள்
    அடித்தால்தான் பேசிகிறார்கள்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அடடா.. உங்கள் கன்னத்தின் மூன்றாம் அடி பற்றிய கவிதை என்று வந்தால்... இது வேறு..

    கெஞ்சினால் விஞ்சுவதும்
    விஞ்சினால் கெஞ்சுவதும்...

    ஆதி தொட்டே ...! இல்லையா மேமன் கவி அவர்களே?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by மேமன்கவி View Post
    பேசினால் அடிக்கிறார்கள்
    அடித்தால்தான் பேசிகிறார்கள்
    மேடையிலிருந்து : பேசினால் அடிக்கிறார்கள்
    மேடையின் கீழிருந்து : அடித்தால்தான் பேசுகிறார்கள்..

    சிச்சுவேஷனை இப்படி விளக்கமா சொல்லப்பா!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    புதியவர்
    Join Date
    28 Nov 2006
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    0
    Uploads
    0
    இங்கு மேடை என்ன ஐயா?
    ஜாடையிலே
    பேசினாலே அடிக்கிறார்களே
    அதுக்கு என்ன செய்வது?
    நன்றிகள்!!!!!
    தமிழ் அடிகளால்
    அடியேனின்
    அடிக்கு
    அணி செய்தமைக்கு!
    என் சிந்தனை இரவு
    உங்கள் நேசப்பூபாளத்தில்
    ஞான விடியல்
    காண்கிறது

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by மேமன்கவி View Post
    இங்கு மேடை என்ன ஐயா?
    ஜாடையிலே
    பேசினாலே அடிக்கிறார்களே
    அதுக்கு என்ன செய்வது?
    நன்றிகள்!!!!!
    தமிழ் அடிகளால்
    அடியேனின்
    அடிக்கு
    அணி செய்தமைக்கு!
    ஜாடைப் பேச்சு
    ஜடைப் பேச்சு..
    அதாவது அது
    பெண்களின் பிறப்புரிமை
    அதை நீர்
    தட்டிப் பறிக்க நினைத்தால்
    தட்டித் தான் வைக்கப் படுவீர்..

    தட்டினால் திறக்குமாமே
    உம் கண்கள்
    திறந்ததா இப்போதாவது???
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #6
    புதியவர்
    Join Date
    28 Nov 2006
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    0
    Uploads
    0
    நண்பர் தாமரை செல்வன்
    என்ன சொல்கிறார்?
    நான் என்ன
    பெண்ணடிமைவாதி என
    கருதி விட்டாரோ?
    என் கவிதையில்
    பெண்ணடிமை எங்கே வந்தது?
    விளங்கவில்லை.
    சரி! அது அவருடைய கருத்து என ஏற்றுக் கொண்டு,
    அவருக்கு எனது கவிதை ஒன்றை
    பதிந்துரை செய்கிறேன்.
    http://memonkavi.adadaa.com/
    என் சிந்தனை இரவு
    உங்கள் நேசப்பூபாளத்தில்
    ஞான விடியல்
    காண்கிறது

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by மேமன்கவி View Post
    நண்பர் தாமரை செல்வன்
    என்ன சொல்கிறார்?
    நான் என்ன
    பெண்ணடிமைவாதி என
    கருதி விட்டாரோ?
    என் கவிதையில்
    பெண்ணடிமை எங்கே வந்தது?
    விளங்கவில்லை.
    சரி! அது அவருடைய கருத்து என ஏற்றுக் கொண்டு,
    அவருக்கு எனது கவிதை ஒன்றை
    பதிந்துரை செய்கிறேன்.
    http://memonkavi.adadaa.com/
    கோபம் கொள்ளாதீர்.. நான் ஜாடையயும் ஜடையையும் இணைத்தால் வரும் நயத்தை சொன்னேன்.. இதற்கும் பெண்ணடிமை வாதத்துக்கும் சம்பந்தமே இல்லை..

    ஆண்கள் ஜாடை பேசினால் அடி விழுகிறது என்பதில் பெண்ணடிமை வாதம் எங்கிருந்து வரும்... ஜடை (என்ற வார்த்தை)யும், பிறப்புரிமை என்ற வார்த்தையும் உங்களை தவறாக எடுத்துக் கொள்ள செய்திருக்கலாம்.

    நான் சொன்னதிற்கு (ஆண்கள் ஜாடை பேசினால் அடி விழுகிறது) உதாரணம் இதுதானே..ஜாடை, ஜடை.. பெண்கள்..பிறப்புரிமை என்று ஜாடையாய் சொன்னால் அடிக்க வருகிறீர்கள் பார்த்தீர்களா...??
    Last edited by தாமரை; 02-12-2006 at 02:37 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    புதியவர்
    Join Date
    28 Nov 2006
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    0
    Uploads
    0
    நண்ப தாமரைசெல்வனுக்கு
    சந்தோஷம். பேசுவோம்.
    நீங்கள் எழுதியது மூலம்
    ஒரு சில சிந்தனைகளை
    தமிழ் மன்ற நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள
    தூண்டி விட்டது.
    அதற்கு உங்ளுக்கு
    விசேட நன்றிகள்.
    என் சிந்தனை இரவு
    உங்கள் நேசப்பூபாளத்தில்
    ஞான விடியல்
    காண்கிறது

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •