என் வாழ்க்கைத் துணைவியைப் பற்றி
எல்லோரையும் போல் நான் ஆசைபடவில்லை,
எனக்குக் கொஞ்சம் பேராசைகள் அதிகம்,
அவை அனைத்தையும் இந்தக் கவிதையில்
சொல்லிவிட முடியாது, அதை
நீ வாழ்ந்து பார்த்தே தெரிந்துகொள்.
என் என்னிக்கையில்லா ஏமாற்றங்களுக்குப் பிறகும்
நான் ஏங்கிக் காத்துக்கிடப்பது உனக்காகத்தான்,
நீயும் ஏமாற்றிவிட்டால்,,,,,,,,,,,,,,,,
பயப்படாதே உயிரை விடமாட்டேன்,
அதை மட்டுமே வைத்திருப்பேன்
உன் மங்கலத்திற்காக, ஆனால்
உன் வாழ்வு ஒரு நடைபிணதுடந்தான்.
Bookmarks