நினைக்கவில்லை
நனைக்குமென்று
வெட்டும்போது.
−வெங்காயம்.
நினைக்கவில்லை
நனைக்குமென்று
வெட்டும்போது.
−வெங்காயம்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
முடியவில்லை...
வெட்டி முடிந்தபோதும்
கண்களில்
கண்ணீர்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உன் நினைவில்...
வெட்ட மறுத்து,
தாபத்தில்
ஆடை களைந்தேன்...
மிஞ்சியது வெறுமை...
கண்களில் மட்டும்
புகைச்சல்...
Last edited by அக்னி; 02-07-2007 at 08:30 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது −
கவியரசு சொன்னது
என்ன பெரிய வெங்காயம் − பெரியார் சொன்னது..
யூனியன் என்பது ஆனியன் − பேரறிஞர் அண்ணா சொன்னது..
நனைத்து வெட்டினால் கண்ணீர் வரத்து குறையும் − அறிவியல் சொன்னது..
புதிய ரகம் ஒன்று வருகிறது − வன்முறை விரும்பாதது − ஜப்பான் சொன்னது..
இங்கே அமரன் சொன்னது வெங்காயம் தந்த கண்ணீர் பற்றி..
வெம்+காயமும் தருமே கண்ணீர்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இங்கே அமரன் சொன்னது வெங்காயம் தந்த கண்ணீர் பற்றி..
வெம்+காயமும் தருமே கண்ணீர்!
அண்ணா இரண்டையும் மனசில் வைத்துத்தான் சொன்னேன். அந்த வெம்காயம் கத்திவெட்டியும் வரும். காதல் வெட்டினும் வரும் என நினைத்து எழுதினேன்.
நன்றி அண்ணா.
Last edited by அமரன்; 02-07-2007 at 08:37 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks