மல்லாக்க படுத்து மேலே பார்த்தால்
எவ்வளவு பெரிய வானம்!!
எங்கே தேடுவேன் ?
என் கவலைகளை!
மல்லாக்க படுத்து மேலே பார்த்தால்
எவ்வளவு பெரிய வானம்!!
எங்கே தேடுவேன் ?
என் கவலைகளை!
Last edited by அமரன்; 18-03-2008 at 10:04 AM.
பாராட்டுகள் ராம் நல்ல கவிதை.
தொடருங்கள் உங்கள் கவிதை கணைகளை.
கவலையுடன் படுத்தேன்
கண்சிமிட்டும் நட்ஷத்திரங்கள்
என் கவலைகளை அள்ளிக்கொண்டன.
Last edited by அமரன்; 18-03-2008 at 10:04 AM.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
ஹ்ம்ம்... கவலை தேடும் கவலை... நல்ல சிந்தனை.
நாம் படும் கவலைகள் குறித்துக் கொஞ்ச நாள் முன்னால் நான் கிறுக்கியது இங்கே இருக்கிறது.
மீரா நட்சத்திரத்திலும், நான் வானத்திலும் கவலைகளை இழக்கிறோம்.
"செருப்பு இல்லாதவன் கவலை கால் இல்லாதவனை பார்க்கும் வரை."
நான் வானம் என குறிப்பிட்டதும், மீரா நட்சத்திரம் என குறிப்பிட்டதும் பிரபஞ்சம் பற்றிய எல்லை அற்று விரிந்து கிடக்கும் சமாசாரங்கள்.
அதை ஒப்பிடும்போது நாம் ஒரு துரும்பிலும் , துரும்பு கிடையாது.
அந்த துரும்பின் துரும்பிடம் உள்ள கவலைகளை எங்கே போய்தேடுவது?
" வாருங்கள் தோழர்களே..!
ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்வோம்.!"
"வாழ்க்கையின் சுவை வாழ்வது.!"
Last edited by அமரன்; 18-03-2008 at 10:05 AM.
Last edited by அமரன்; 18-03-2008 at 10:05 AM.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
ஹி ஹி இங்கிருந்து தானே அங்கே சென்று அந்த கவிதையை படித்தேன். அதான் ஆர்வக்கோளாறில் இங்கே பதித்துவிட்டேன்
Last edited by meera; 02-12-2006 at 01:50 PM.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks