ஆறுதல் தேடி
ஒர் உறவை உனக்கு
நீ உருவாக்காதே
அதுவே உன் வாழ்வில்
பிரச்சனையாக மாறிவிடும்
மனதில் பாரம் தீரும்
மட்டும் அழுது விடு
உன் கண்ணீரே உன்
வேதனையை குறைத்து விடும்.....
ஆறுதல் தேடி
ஒர் உறவை உனக்கு
நீ உருவாக்காதே
அதுவே உன் வாழ்வில்
பிரச்சனையாக மாறிவிடும்
மனதில் பாரம் தீரும்
மட்டும் அழுது விடு
உன் கண்ணீரே உன்
வேதனையை குறைத்து விடும்.....
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
தேவையில்லாது கண்ணீரைத்
தண்ணீராக இறைக்காதே!
பின்னொரு நாள்
அது உனக்கே தேவைப்படும்!.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அழுதால்
பசியே தீருவதில்லை
பாரம் தீருமா?
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அழிப்பது ஒன்றாயின்
ஆக்குவது பலவாகும்.
தேவன் கொடுத்தது
தேடல் பொக்கிஷம்.
தேடிப் பார்...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அவனுள் உன்னை
கண்டுபிடிக்க
அவன் என்ன
நுரையீரலா அல்லது
கல்லீரலா... அவன்
இதயமடி பெண்ணே!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
சில நேரங்களில் உறவுகளே பெரிய பிரச்சனையாகி விடுகிறது. சரிதான்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks