உன்னால் காயம் பட்ட
எனது இதயம்
சுகமான சுவாசம் தேடி
விம்மியழுகிறது
உன்னால் காயம் பட்ட
எனது இதயம்
சுகமான சுவாசம் தேடி
விம்மியழுகிறது
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அடுத்த சகவாசத்துக்கு ஆயத்தமாகிறதோ......
பாராட்டுக்கள்...இப்படிச் சின்ன சின்ன கவிதைகள் படிக்கும்போதும் வடிக்கும்போதும் திறமை வளர்கின்றது என நினைகின்றேன்..
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உண்மையை சொன்னால் எனக்கு இந்தக்கவிதை பிடிக்கவில்லை. மன்னிக்கவும் இனியவள் மனதில் பட்டதை சொன்னேன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஆஹா சிவா உங்கள் வெளிப்படையான கருத்தை இருகரம் நீட்டி வாரவேற்கின்றேஎன் சிவா..இதில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு அவசியமேது...
இதில் எதற்கு மன்னிப்பு
உன்னால் காயம் பட்ட
எனது இதயம் சுகமான
சுவாசம் தேடி விம்மியழுகின்றது
என்றால் இன்னொர் துணையைத்
தேடி என்று மட்டும் பொருள்
பாடாது ஒரு நண்பியாக இருக்கலாம்
இல்லாவிடின் தாயின் மடியாகவும்
இருக்கலாம் எந்தக் கண்ணோட்டத்தில்
நோக்குகின்றோமோ அந்தக் கண்ணோட்டத்தில்
பதில் தரும்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
சுவாசமே தேடாமல் விட்டு விட்டால் காயமே படாது அல்லவா?
நன்றி இனியவள். காயம்பட்ட இதயத்துக்கு மருந்து ஆறுதல் தரும் இன்னொரு இதயமாகத்தானே இருக்கமுடியும். அது நீங்கள் சொன்னதுபோல் தோழமையுடையதாக இருக்கலாம் அல்லது தாய்மையுடையதாக இருக்கலாம். இருப்பினும் இனியவள் கவிதையின் எந்த அழகும் இந்தக் கவிதையில் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
காயமே இது பொய்யடா..சுவாசமே தேடாமல் விட்டு விட்டால் காயமே படாது அல்லவா?
வெறும் காற்றடைத்த பையடா.. னு அந்தகாலத்திலேயே சொல்லிட்டாங்களே வாத்தியார்.
காயம் பட்ட இதயம் நீளமாக மூச்சிழுத்து தேம்பி அழும்.அதற்கு சுவாசம் கூடுதலாக வேண்டும். பாசம், நேசம், பரிவு அத்தனையும் கூடுதலாகத் தேவைப்படும் நேரம் இது. கவிதை எதார்த்த நிகழ்வு.
மிக ரசித்தேன் இனியவள். தொடர்ந்து எழுதுங்கள்.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks