நினைவுகள் துயில்கலைய
தூங்கச் சென்றான்
-நினைவுகல்
நினைவுகள் துயில்கலைய
தூங்கச் சென்றான்
-நினைவுகல்
துக்கம் துகில்களைய
தூக்கம் தழுவியது.
−தூக்கு
Last edited by அமரன்; 05-07-2007 at 10:10 PM.
துணை வன்சொல் கேட்டு
உடனே சென்றாள் பத்தினி.
மரணப்படுக்கைக்கு
Last edited by அமரன்; 06-07-2007 at 07:15 PM.
அமர் கவிதைக்கும் தலைப்புக்கும் உள்ள சம்மந்தத்தைப் பற்றி விளக்க முடியுமா?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தூக்கம்!
தூக்கு!
இரண்டுமே
கிட்டத் தட்ட
ஒன்றுதான்
உலகத்திற்கு.......
ஆனால்
தொ(தூ)ங்கியவனுக்கு?
Last edited by ஓவியன்; 05-07-2007 at 10:19 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நல்ல கொலைக் கவிதை..... என்னங்க அமரன்... திடீரென்று இந்த ஆயுதத்தை கையில் எடுத்துக்கிட்டீங்க?? நல்ல குறும்பாக்கள்...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks