அறிஞரின் அவதார் எனக்குச் சொன்ன கதை இது...
நாம ஒதுங்கி இருந்தால் மன்றத்தின் நாளைய தூண்கள். சோர்ந்திருக்காதீர் என அப்துல்கலாம் மாணவர்களை ஊக்குவிப்பது போல் ஊக்குவிப்பவர் இவர்.
அதனால் அதிகமாக ஆட்டம் போட்டால் பாரதியார் மாதிரி மீசையை முறுக்கிக் கொண்டு உணர்ச்சிப்பிளம்பாக கண்டிப்பார்.
கண்டிக்கும்போது வள்ளுவன் போல் சிறுகச் சொல்வார்.