ஆஹா நமக்கு ஒரு செட்டு சேர்ந்தாச்சு. எதையும் விடறதுல்லே. இல்லே ஆதி. தியாகராஜபாகவதர் பாட்டு ஞாபகத்துக்கு வரல. நம்ம சிந்து பைரவியில் தர்பார் பாடுவாரே "ரோசனா" அது தர்பார் ராகம்தான், ரொம்ப அதிகமாக நம் இசையமைப்பாளர்கள் கையாளாத ராகம். பழைய பாடல்களில் "வீணைக் கொடியுடைய வேந்தனே" இராக ஆலாபனையை திரு சிதம்பரம் ஜெயராமன் பாடுவார்கள்