பணி புரிந்துகொண்டிருக்கும்போதே திரை தூங்கிவிடுகிறது...அதாவது திரை கறுப்பாகி ஒன்றுமே தெரிவதில்லை. ஆனால்...உயிருடன் இருப்பற்கான அறிகுறியாய் விளக்கு மட்டும் எரிகிறது. அதை அணைத்துவிட்டு சற்று நேரம் கழித்து உயிர்ப்பித்தால்...மீண்டும் திரையில் காட்சி தெரிகிறது. பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே கதை.

இது எதனால் ஏற்படுகிறது? இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து யாராவது உதவுவீர்களா?