எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென தெரியவில்லை இருந்தாலும்.. இக் கவி படித்த போது மனதில் ஓடிய எண்ணங்களின் தொடர்ச்சி

கடந்து போன காலங்களில்
கலையாத உன் நினைவுகளால்
செல்லரித்துப் போனது

என் வாழ்வும்..!