கவலைகள் மனதை ஆட்கொள்ளும் - போது
எதிரில் இருக்கும் சந்தோஷம் - கூட
துன்பமாகத் தான் தோற்றமளிக்கும்
கவலைகள் என்பது தோன்றி
மறைய வேண்டுமே ஒழிய
துன்பம் தான் வாழ்க்கை
என நினைப்பது அறிவினமே...!
கவலைகள் மனதை ஆட்கொள்ளும் - போது
எதிரில் இருக்கும் சந்தோஷம் - கூட
துன்பமாகத் தான் தோற்றமளிக்கும்
கவலைகள் என்பது தோன்றி
மறைய வேண்டுமே ஒழிய
துன்பம் தான் வாழ்க்கை
என நினைப்பது அறிவினமே...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இரவு பகல்
ஏற்றம் இறக்கம்
உயர்வு தாழ்வு
இப்படியானவை மாறி மாறி வரும். அதே வரிசையில் இன்பம் துன்பம் மாறிமாறி வரும். தத்துவக் கவிதை. துக்கம் நிறை மனக்கண்ணுக்கு எதிரே இருப்பவை எல்லாம். துக்கமாகவே தெரியும். அவை ஒன்றும் நிரந்தரமில்லை. மாறும். உணர்த்திய கவிதை வரிகளுக்கு நன்றி.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
மனதின் திடம் மற்றதை மறந்து வாழசெய்யும் என்பத உண்மை
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
நல்ல ஊக்கமருந்து போல் ஒரு கவிதை.
கவிதை நன்று.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
எதுகுமே நிரந்தரமில்லை.
அனைத்தையுமே அனுபவமாகவும் பாடமாகவும் ஏற்றுக்கொண்டால் மீண்டும் ஏற்படுவதை நீங்களே ஓரளவிற்கு நிர்ணயிக்க முடியும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks