ஒருவராலும் ஈடு செய்ய முடியாத
அன்னையின் அன்பும்
சகோதரர்களால் கிடைக்கின்ற
என்றும் அழியாத பாசமும்
பள்ளி வாழ்க்கையில் ஏற்படுகின்ற
தூய்மையான நட்பும்
ஆசிரியையின் மாசில்லா உறவும்
இறைவா !
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
இந்த பாச பந்தங்களை
தொடர்ந்தும் கிடைக்கும் படி
எனக்கு ஒர் வரம் வேண்டும்.......
Bookmarks