உனக்கு நான் இருகிறேன் - அன்பே!
என்ன வேண்டும் உனக்கு சொல்..
தாய் பாசம் வேண்டுமா தாயாக மாறி
அரவணைக்கிறேன் உன்னை...
என்றும் உன்னை என் உயிரின்
மேலாக பாதுகாப்பேன் - உன்
சோகங்களை சொல்லி அழு என்னிடம்
அன்பு எனும் கரங்களால் துடைக்கிறேன்
உன் சோகங்களை
அன்பே கலங்காதே உனக்கு என்றும்
நான் இருக்கிறேன் என்னை நான் மறந்தாலும்
உன்னை நான் மறக்க மாட்டேன்...
Bookmarks