இதயம் என்னும் புத்தகதில்
இரத்தத்தால் எழுதிய
உனது பெயரை
அழிக்க முடியவில்லையடா....
இதய அறைகளில்
நாம் பழகிய நாட்கள்
அழகாக இசை
மீட்டிக் கொண்டு இருகின்றன..
நான் இறக்கும் போதே
அந்த நினைவுகளும் இறக்கும்
என் உடல் தீயில் வேகும் போதே
உன் நினைவுகளும்
என் மனதை விட்டு அகழும் ...
Bookmarks