அன்பே ! ஆருயிரே என்றான்
முன்பொரு காலத்தில்
அப்பொழுது அவர்கள்
காதலித்துக் கொண்டிருந்தார்கள்
சனியனே ! குரங்கே என்றான்
தற்பொழுது அவர்களுக்கு
திருமணமாகிவிட்டது
முன்பு இனித்தவள் இன்று கசக்கிறாள்
இறைவா ! இது தான் காலத்தின்
மாற்றமா!!!....:
அன்பே ! ஆருயிரே என்றான்
முன்பொரு காலத்தில்
அப்பொழுது அவர்கள்
காதலித்துக் கொண்டிருந்தார்கள்
சனியனே ! குரங்கே என்றான்
தற்பொழுது அவர்களுக்கு
திருமணமாகிவிட்டது
முன்பு இனித்தவள் இன்று கசக்கிறாள்
இறைவா ! இது தான் காலத்தின்
மாற்றமா!!!....:
Last edited by இளசு; 07-06-2007 at 10:37 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இது காலத்தின் மாற்றம் அல்ல....மனிதனின் மாற்றம்.. உங்கள் கவிகள் நன்றாக இருக்கிறது .நன்றி
இணையத்தில் ஒரு தோழன்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
எல்லோருடைய வாழ்விழும் இப்படி நடக்காதே!!!
இருப்பினும் இப்படியும் நடக்கலாம்.
நல்ல கருத்து.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நன்றி நல்லவாத்தியார் அண்ணா.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
காதலுக்கு முன்னரும் கல்யாணத்திற்குப் பின்னருமான ம ஓட்டத்தை சித்தரித்துள்ளீர்கள். தோத்துவிட்ட காதலே ஜெயிக்கின்றது...எங்கோ படித்த நியாபகம்.... இதனால்தானோ அப்படி சொல்லி இருக்கின்றார்கள்.......
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks