Results 1 to 12 of 12

Thread: வேதனை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Unhappy வேதனை

    மனதில் உள்ள கவலைகள் எல்லாம்
    என்னை விட்டு சென்றன உன்னால்

    என்னை விட்டு சென்ற சந்தோஷங்கள் எல்லம்
    என்னை கை நீட்டி அழைத்தன உன்னால்

    நான் வாழ்ந்து கொண்டு இருப்பதும் உன்னால்
    அனுஅனுவாய் இறந்து கொண்டு இருப்பதும் உன்னால்

    நீ என்னை விட்டு சென்றதும்
    கை நீட்டி அழைத்த சந்தோஷங்கள்
    கை கொட்டி சிரிக்கின்றன
    என் இயலாமையை நினைத்து

    என்னை விட்டு சென்ற கவலைகள் எல்லாம்
    புயல் வேகத்தில் என் மனதில்
    வந்து குடி கொண்டு விட்டன

    என் வாழ்வே ஒரு வேதனை
    அதில் உயிர் வாழ்வது என்பது
    வேதனையிலும் வேதனை
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பிரிவின் வேதனையை அனுபவித்தவருக்கு தான் தெரியும்.. அதன் கொடுமை.....

    வேதனையின் வலிகள்.. வரிகளில் தெரிகிறது...

    தொடருங்கள் தோழியே..

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கவலையை கலைத்து.
    சந்தோஷங்களை அழைத்து,
    அழகாய் ஆரம்பித்த கவிதை,
    சடுதியாய் திரும்பி..,
    வந்த சந்தோஷம் எள்ளிநகையாட,
    போன கவலைகள் மீண்டும் குடிவர,
    வேதனையாய் போனதும்,
    உனது பிரிவாலோ..?

    பிரிவின் வேதனை நன்கே வெளிப்படுகின்றது...

    ஆனால்...
    என் வாழ்வே ஒரு வேதனை
    அதில்
    உன் நினைவோடு..,
    உயிர் வாழ்வது என்பது
    வேதனையிலும் வேதனை
    என்று வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன்...
    தவறாக கொள்ள வேண்டாம் ஜெயா அவர்களே...

    மன்றத்தில் உங்கள் இரண்டாவது கவிதை என்றாலும்,
    நான் வாசித்த உங்கள் முதற் கவிதை என்பதால் 100 iCash.

    இன்னும் இன்னும் படைத்திடுங்கள் நண்பரே... பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 08-06-2007 at 12:14 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வார்த்தைகளிலேயே வேதனை தெரிகிறது.ஆனால் எதுவும் நிரந்தரமில்லை.வரும் போது கொண்டுவந்த சந்தோஷங்கள் போகும்போது கொடுத்துவிட்டு சென்ற வேதனைகள் எல்லாம் கடந்து போகும். 'என்ன இந்த வாழ்க்கை என்ற என்னம் தோன்றக்கூடாது' கவிதைக்கு பாராட்டுக்கள்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by அக்னி View Post

    என் வாழ்வே ஒரு வேதனை

    அதில்
    உன் பிரிவோடு..,
    உயிர் வாழ்வது என்பது
    வேதனையிலும் வேதனை
    இப்படி இருந்தால் அதைவிட நன்றாக இருப்பது என்பது என் கருத்து. காரணம், காதலியின் நினைவை விட பிரிவு தான் மிகுந்த வேதனையை கொடுக்கும்.

    ஏன் ஆரம்பமே சோகமயமாக இருக்க்கிறது.??
    அன்புடன்,
    இதயம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஜெயாவின் கவிதை அருமை. அறிமுகப்பகுதிடில் க்ஞ்சம் கிறுக்க வரும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் சகோதரி. இது தெர்ந்த கிறுக்கல் மாதிரியல்லவா இருக்கின்றது. பிரிவின் வேதனையை நயம்படச் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    என் வாழ்வே ஒரு வேதனை
    அதில்
    உன் பிரிவோடு..,
    உயிர் வாழ்வது என்பது
    வேதனையிலும் வேதனை

    அக்னி! உங்கள் கருத்து சரியானதே......
    இருந்தாலும்....
    உன் பிரிவோடு..,
    என்பது வருவதை விட வராமல் இருப்பதே சிறந்தது என நினைக்கின்றேன். அந்த வசனம் வந்து விட்டால் ஒரு பொருட்பட்ட கவிதையாகி விடும். அந்த வசனம் தொக்கி நின்றால் நினைவுகளோடு வாழ்வது கடினம் என்றும் கொள்ளலாம் அவளைப் பிரிந்து வாழ்வது கடினம் என்றும் கொள்ளலாம். உங்கள் பதில்க்கவிதைக்கு பாராட்டுகள்.
    Last edited by அமரன்; 07-06-2007 at 03:00 PM.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    தனிமை இனிமையாகி
    தவழ்ந்து வரும் நேரம்
    இனிமை கொடுமையாய்
    மாறியது மனதை வாட்டியது
    கவிதை அருமை மனதின் ரனங்கள் கவிதையாய் நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Smile

    Quote Originally Posted by அறிஞர் View Post
    பிரிவின் வேதனையை அனுபவித்தவருக்கு தான் தெரியும்.. அதன் கொடுமை.....
    வேதனையின் வலிகள்.. வரிகளில் தெரிகிறது...
    தொடருங்கள் தோழியே..
    மனதின் வேதனைகளை கவிதை வரிகளில் வடிக்க முணைகின்றேன்

    நன்றி அறிஞர் அவர்களே உங்கள் பாராட்டுகளுக்கு
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Smile

    Quote Originally Posted by அக்னி View Post
    கவலையை கலைத்து.
    சந்தோஷங்களை அழைத்து,
    அழாய் ஆரம்பித்த கவிதை,
    சடுதியாய் திரும்பி..,
    வந்த சந்தோஷம் எள்ளிநகையாட,
    போன கவலைகள் மீண்டும் குடிவர,
    வேதனையாய் போனதும்,
    உனது பிரிவாலோ..?

    பிரிவின் வேதனை நன்கே வெளிப்படுகின்றது...

    ஆனால்...

    என்று வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன்...
    தவறாக கொள்ள வேண்டாம் ஜெயா அவர்களே...

    மன்றத்தில் உங்கள் இரண்டாவது கவிதை என்றாலும்,
    நான் வாசித்த உங்கள் முதற் கவிதை என்பதால் 100 iCash.

    இன்னும் இன்னும் படைத்திடுங்கள் நண்பரே... பாராட்டுக்கள்...
    நன்றி அக்னி..இதில் தவறாக நினைப்பதற்கு எதுவுமில்லையே..
    உங்கள் கருத்துக்கு எனது நன்றிகள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Smile

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வார்த்தைகளிலேயே வேதனை தெரிகிறது.ஆனால் எதுவும் நிரந்தரமில்லை.வரும் போது கொண்டுவந்த சந்தோஷங்கள் போகும்போது கொடுத்துவிட்டு சென்ற வேதனைகள் எல்லாம் கடந்து போகும். 'என்ன இந்த வாழ்க்கை என்ற என்னம் தோன்றக்கூடாது' கவிதைக்கு பாராட்டுக்கள்
    நன்றி சிவா.ஜி
    ஆமாம்
    இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்
    துன்பங்களை கடந்து இன்பங்களை சென்றடைந்து வாழ்க்கையில் வெற்றி அடையவேண்டும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    மனதில் உள்ள கவலைகள் எல்லாம்
    என்னை விட்டு சென்றன உன்னால்

    என்னை விட்டு சென்ற சந்தோஷங்கள் எல்லம்
    என்னை கை நீட்டி அழைத்தன உன்னால்

    நான் வாழ்ந்து கொண்டு இருப்பதும் உன்னால்
    அனுஅனுவாய் இறந்து கொண்டு இருப்பதும் உன்னால்

    நீ என்னை விட்டு சென்றதும்
    கை நீட்டி அழைத்த சந்தோஷங்கள்
    கை கொட்டி சிரிக்கின்றன
    என் இயலாமையை நினைத்து

    என்னை விட்டு சென்ற கவலைகள் எல்லாம்
    புயல் வேகத்தில் என் மனதில்
    வந்து குடி கொண்டு விட்டன

    என் வாழ்வே ஒரு வேதனை
    அதில் உயிர் வாழ்வது என்பது
    வேதனையிலும் வேதனை
    உணர்வுகளை அழகாக வடித்து சொல்லியிருக்கிறீர்கள்.

    நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள்.

    நன்றி. இணைந்திருங்கள் தோழி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Smile

    Quote Originally Posted by ஓவியா View Post
    உணர்வுகளை அழகாக வடித்து சொல்லியிருக்கிறீர்கள்.

    நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள்.

    நன்றி. இணைந்திருங்கள் தோழி.
    நன்றி ஒவியா
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •