Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: யாரிந்த அறிஞர்?

                  
   
   
  1. #1
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13

    Question யாரிந்த அறிஞர்?

    வணக்கம் எல்லோருக்கும். தலைப்பைப்பர்த்து தவறாக எண்ணவேண்டாமம். பல நாட்க்களுக்கு பின் ஒரு திரி தொடங்குகிறேன்.

    மன்றத்தில் ஒவ்வொருவரிற்கும் அவர்களது நடவெடிக்கைகள் பொறுத்து எமது மனதில் ஒரு எண்ணங்களை கொண்டிருப்போம். இவர் இப்படி இருப்பார். அவர் அப்படி இருப்பார் என...

    அறிஞரை பொறுத்தவரை அவரது படைப்புகள் அதிகம் இல்லை எனினும் எவ்வாறு எல்லோராலும் மதிக்கப்படுகிறார்..? அவர் இணை நிர்வாகி என்பதாலா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா?

    எனக்கு தெரியாதவற்றை தெரிந்து கொள்ள கேட்க்கிறேனுங்க. மன்றத்தின் ஆரம்ப காலத்தில் உள்ளவர்களில் இருந்து அனைவரும் பதில் கூறுங்களேன். உங்கள் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்

    -மன்றத்தில் ஒருவன்-
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    அறிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் படத்தில் பார்த்துள்ளேன் இம்மன்றத்தில் உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமெனில் அனைவரையும் அரவணைக்ககும் நல்ல நண்பர். நல்ல நண்பர் என்பதால் அனைவரும் அவரை மதிப்பது இயல்பே.
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வணக்கம் அன்பு..
    அறிஞரைப் பற்றீ சில வார்த்தைகள் சொல்ல ஏதுவாக அமைந்திருக்கிறது இந்த திரி. பொதுவாக இங்கே உள்ள எல்லா
    நிர்வாகிகளும் மேற்பார்வையாளர்களும் தாங்கள் தொடங்கிய படைப்புகள் மூலமாகவும் பதிவுகள் மூலமாகவும்
    அளக்கப்படுகீறார்கள். சொந்த படைப்பின் மூலமாக முன்னே வந்த பலரைக் கண்ணால் கண்டிருப்போம். ஆனால் அறிஞர்
    அப்படியல்ல. படைப்புகளைவிட நிர்வாகத் திறமை அவரிடம் அதிகம்.

    ஒரு நீதிபதியைப் போல நடுநிலையான தீர்ப்புகள் வழங்கும் திறமை, மன்றத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும்
    ஊக்கமளிக்கும் உயர்வு, மன்றத்தின் ஈடுபாடு இவையெல்லாவற்றையும் விட நிர்வாகத் திறம்,. தேவைப்படும் நேரத்தில்
    உதவி, பண்பட்ட எழுத்துக்கள், இவையெல்லாவற்றையும் விட படைப்புகள் சிறந்ததல்ல... ஏனெனில் இந்த திறமைகள் வாழ்வுக்கும் உபயோகமானவைகள்.. ஒருவர் இப்படி இருந்தால்தான் நிர்வாகம் செய்யமுடியும்... ஆனால் வன் குணத்துக் காரன் கூட மென்மையாக படைப்புகள் செய்யலாமே!!!

    சில இடங்களில் வரம்பு மீறிய பதிவுகளுக்கு கொடுக்கவேண்டிய பதில்களுக்கு திறம் வேண்டும்.. அந்தவகையில் அறிஞரின் பதிலை பலமுறை நான் எதிர்பார்த்திருக்கிறேன். திறமைகள் என்பது படைப்புகளைப் பொறுத்தல்ல என்பதற்கு அறிஞர் சரியான உதாரணம். மன்றம் தொடங்கிய நாள் முதல் இராசகுமாரன் அவர்களோடு தோளோடு தோளாக கைகோர்த்து இத்தனை தூரம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அறிஞர் படைப்பு படைக்கவேண்டுமா என்ன? இன்னும் சொல்லப் போனால் நாம் அவரை வைத்து படைக்கலாம்.

    மன்றத்தின் தூண் என்பது நமது மன்றத்தில் வழங்கப்படும் பட்டம். ஆனால் உண்மையான தூண்களில் ஒருவர் அறிஞர். தமிழார்வம் ஒன்றே போதும் அதிகப்படி திறமைகள் இந்த பதவிக்கு வேண்டியதல்ல என்பதற்கு சரியான உதாரணம் இவர்..

    மன்றத்தில் வந்தவுடன் என்னைக் கண்டுகொண்ட மனிதர். வாழ்வில் சந்திக்க முடியாதவர் என்று நினைத்தேன்.. ஆனால் மன்றத்தில் உள்ள மனிதர்களில் முதன் முறையாக நான் சந்தித்த மனிதர்... பழகுவதற்கு எளிமையானவர். குணங்கள் எல்லாமே மென்மை.. ஆகவேதான் இவர் இணை நிர்வாகி..

    அன்புரசிகரே! இன்னும் ஏதும் விளக்கம் வேண்டுமா?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    மிகச்சரியாக சொன்னீர்கள் ஆதவா
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நன்றி ஆதவா.. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுங்க. பின்னூட்டம் விளக்கமாக தருகிறேன்.

    ஒரு இனிமையான செய்தி. இம்முறை தொலைபேசி மூலம் எனது பிறந்த நாளுக்காக வாழ்த்திய முதல் நபர் அறிஞரே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    மன்றத்தில் நான் சந்தித்த முதல் சகோதரன்
    அறிஞர்.
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5393

    நான் அவரை சந்தித்த பிறகு தமிழ்மன்றம் என்ற
    இணைய தளம் தமிழ் பேசும் உறவுகளை
    ஒன்றுணைக்கும் தளமாகவும் உறவுகளை வளர்க்கும்
    தளமாகவும் மாறியது.


    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அன்புரசிகரே! அறிஞரைப் பற்றி பகிர்ந்துகொள்ள இது ஒரு நல்ல திரி...

    மன்றத்தில் மிக இயலபாய் பழககூடியவர் நம் அறிஞர்.. அவர் படைப்புகள் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் பின்னூட்டங்கள் எப்பொழுதுமே படைப்பவர்களுக்கு உற்சாக டானிக்.. நிர்வாகியாய் இருப்பவர்களுக்கு பல்வேறு இடையூருகள் ஏற்படுவதுண்டு.. அவற்றையெல்லாம் சமாளித்து உண்மையிலேயே மன்றத்தின் தூணாய் இருப்பவர் நம் அறிஞர்.. யாரையும் கடிந்து இவர் பின்னூட்டமிட்டு நான் பார்த்ததில்லை.. இவரை நான் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by Mano.G. View Post
    மன்றத்தில் நான் சந்தித்த முதல் சகோதரன்
    அறிஞர்.
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5393
    நான் அவரை சந்தித்த பிறகு தமிழ்மன்றம் என்ற
    இணைய தளம் தமிழ் பேசும் உறவுகளை
    ஒன்றுணைக்கும் தளமாகவும் உறவுகளை வளர்க்கும்
    தளமாகவும் மாறியது.
    மனோ.ஜி
    அந்த திரியை படிக்கும் போது பொறாமை தான் கிழறியது. 2-3 வருடங்களுக்கு முன் எமக்கெல்லாம் இந்த மன்றத்தைப்பற்றி தெரியாமல் போய்விட்டதே...

    இன்னமும் உங்களில் பலர் அவரை சந்தித்திருப்பீர்கள். தெரிந்திருப்பீர்கள். பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆதவா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நட்புடனான கண்டிப்பு அறிஞரின் ஸ்பெஷாலிட்டி.
    மனோஜி அவர்கள் கொடுத்த சுட்டியில் உள்ளவற்றை படித்ததும் பொறாமையாக இருக்கின்றது. இணையம் இணைத்த நண்பர்கள் இணைந்தே இருப்பது மகிழ்ச்சி. அன்பு ரசிகனின் பிறந்த நாளை நியாபகம் வைத்து தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன அவரை என்ன என்று சொல்வது. தி கிரேட்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    மன்றத்தின் என் முதல் அறிமுகம் அறிஞர் அவர்கள் தான் இன்று வரை என்னை உற்சாக படுத்தியவர் மன்றதுணாக மாறி உள்னேன் என்றால் அது அறிஞரின் உற்சாகதால்தான் தவறுகள் பிழைகள் எல்லவற்றையும் அன்பாய் சுட்டி காட்டி வளர்த்தவர் இவரின் அன்பால் தான் நான் இன்று பல பதிவுகள் தயிரியமாய் பதிந்து இன்று இந்த அளவு வளர்ந்துள்ளேன் எனக்கு ஒரு ஆசை உண்டு விரைவில் அறிஞரையும் இளசு அண்ணாவையும் சந்திக வேண்டும்
    Last edited by மனோஜ்; 12-06-2007 at 08:03 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இது என்னது புது பதிவு... புதியவர்களுக்கு என்னைப்பற்றி சொல்லவேண்டும் என எண்ணி.. நானே பதிவு தொடங்கலாம் என்று இருந்தேன்...

    பிறகு நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக எழுதுகிறேன்...

    பெரிதாக மன்றத்தில் ஏதும் கிறுக்கவில்லை என்றாலும்... எனக்கு பிடித்த என் சில பதிவுகள்.. தொடரவேண்டும் என ஆசைப்பட்டேன் முடியவில்லை...

    அம்மா
    சாதிக்கலாம் வாங்க
    தொலைந்து விட்ட இன்பங்கள்...

    முல்லா கதைகள்
    தெனாலிராமன் கதைகள்
    பீர்பால் கதைகள்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •